வாசகர்கள் கருத்துகள் ( 17 )
உக்ரைன் அந்த் பணத்தில் ஆயுதம் வாங்க உபயோகிக்கும். அதனால் அந்த பணம் கடன் கொடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கு அல்லது அமெரிக்காவுக்கு கிடைத்துவிடும்.
இந்துமத துரோக திராவிட மாடல் அரசு பெண்களுக்கு உரிமைத்தொகை என்கிற பெயரில் கொடுக்கிற ஆயிரம் ரூபாயை திராவிட மாடல் சாராயக்கடை மூலம் வசூலிப்பதை போல ஐரோப்பிய ஒன்றியம் ஆயுதங்கள் விற்பனை செய்வதன்மூலம் வசூலித்துவிடும்
உக்ரைன் நிலபரப்பை ஆக்கிரமித்து அங்குள்ள அணுபொருள் மற்றும் அரிய பொருள்களை கைப்பற்றுவது தான் ரஷ்யாவின் எண்ணம்! அது நடந்தால் உலக நாடுகளுக்கு கேடு!
ஒ, பணம் கறக்க இப்படி ஒரு வழி இருக்காதா? இது தெரியாம போயாச்சே சில கட்சியினருக்கு இங்கே
கொடுக்கப்படும் அந்தக்கடன் உக்ரைன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பயன்படுத்தப் பட்டால் சிறப்பு. அந்த கடனில் மீண்டும் ராணுவ உபகரணங்களை வாங்கி போரை தொடர்ந்தால்...? அது சரியல்ல. ஐரோப்பிய ஒன்றியம் கடனை கொடுக்கும்போதே அந்த நிபந்தனையை சொல்லி கடன் கொடுக்கவேண்டும்.
Super
சூப்பர்
இப்போது யார் நிதி அளித்து உக்ரைனில் போரை ஊக்குவிப்பது...? அமெரிக்காவின் மூளைக்கு இந்த விஷயம் எட்டுமா ???? ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வரிகளை போடுவாரா ????
நல்ல சான்ஸ் போச்சே.
ரஷ்யா சீனா அமெரிக்கா மூன்றுமே. உலகத்தை சுரண்டி வாழும் அரக்கர்கள்.
தமிழ் நாடு ?
ஐரோப்பா அழியும் காலம் அருகில் தெரிகிறது.. கர்மா வேலை செய்கிறது. மிக குறைவான விலையில் எரிபொரும் மற்றும் உணவு பொருட்களை ரஷியா விடம் வாங்கி அனுபவித்துக்கொண்டு இருந்த ஐரோப்பா இப்போது பலமடங்கு அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவருகிறது. பிரியாக வந்த வாயு குழாய் யையும் zelansky மூலமாக உடைத்து விட்டார்கள். இப்போதெல்லாம் தினம் தினம் அங்கே போராட்டம் வெடித்துக்கொண்டுள்ளது......
உக்ராயின் அதிபற்கு எப்போது புரியுமோ இந்த உலகில் எதுவும் இலவசம் இல்லை என்று...?