வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இதற்கு உரிய பலனை பாகிஸ்தான் இன்னும் இரண்டு நாட்களுக்குள் அனுபவிக்கும்.
மர்ம நபர்கள் அடித்து கொண்டு சாவது அவன் தலையில் எழுதப்பட்டு உள்ளது. உலகத்தில் எந்த பகுதியிலும் அவனுக அமைதியாக இல்லை. இது தான் உண்மை.
என்ன இழவு இது. இருவரும் ஓரே மதத்தை சார்ந்தவர்கள். வேறு வேறு மதமாய் இருந்தால் பரவாயில்லை. துரத்தலாம். இது பாவம். கொடுமை.
இரண்டு பக்கமும் பிரச்சினை. ஒரு பக்கம் அடிப்படை வாதிகளான வீரர்கள் - அடுத்த பக்கம் தீவிரவாதிகள். இதில் எதை தேர்வு செய்வது என்று முடிவு செய்வதற்குள் திரும்ப அனுப்புகிறார்கள்.
இந்தியாவில் கூட ஏராளமான பாகிஸ்தானியர்கள் 1947 பிறகு தங்கியிருக்கிறார்கள் அவர்களை வெளிய அனுப்பலாமா பாக்கிஸ்?
அது எப்படி அனுப்புவாங்க? ஓட்டு வங்கி என்னாவது?