வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பெயரைக்கூட குறிப்பிடாமல்?? யார் ராஜினாமா செய்தார்கள் என்று எப்படி ஊகிப்பார்கள் ??
தமிழர்கள் நிறைய பேர் இப்படி எழுதப்போறாங்க
வேலை செய்ய ஆரம்பித்து ஐந்தாண்டுகளில் ஐந்து இலக்கத்தை சம்பளம் தாண்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பலர் வேலைக்கு சேருகிறார்கள். கணவன் மணைவி இருவரும் வேலை செய்தால்தான் சுபிட்சம் என்ற ஒரு பொருளாதார நிலை - வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். தொழிலாளர் சட்டம் வேலை செய்வோருக்கு ஆதரவாக இல்லை என்பதால் இது போன்ற பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். பல மனித வளத்தை மதிக்கத்தெரிந்த நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பல 3-5 மாத போனஸ் கொடுக்கும் நிறுவனங்கள் கூட இங்கு உண்டு - ஆனாலும் அங்கு வேலை செய்வோரை கேட்டால் இது போலத்தான் நன்றாக நடத்தவில்லை என்பார்கள். இது சிங்கப்பூர் நார்ம் என்று பலர் கடந்து போய் விடுகிறார்கள்.
சிங்கப்பூர் மோசமான ரேசிசம் உள்ள ஊர். இண்ட்டு என்று இந்தியர்களை சீனர்கள் மோசமாக நடத்துவார்கள். சிங்கப்பூர் சீனர்களின் ஹோக்கைன் மொழி பேசுபவர்கள் அதிகம் ஹோக்கைன் பேசுபவர்களின் முதல் ஆதரவு அந்தமொழி பேசுபவர்களுக்குத்தான், டியோச்சு மொழி பேசுபவர்கள் அதே மொழிபேசுபவர்களைத்தான் முதல் தேர்வாக வைத்து இருப்பார்கள். சிங்கப்பூர் இந்தியர்கள் பெரும்பாலும் செக்கூரிட்டி கார்டுகளாகத்தான் வேலை பார்ப்பார்கள். இந்த நிலைமை 1990 களுக்குப்பின் அதிகமான ஐ டி மற்றும் பொறியியல் திறனாளர்கள் இந்தியாவிலிருந்து அங்கு குடிபெயர்ந்து இந்திய சமூகத்தின் நிலைமையை உயர்த்தினார்கள். சீனர்களின் இண்டூ பார்வை மாறியது. இப்பொழுது இன்டூக்களை போட்டியாளர்களாக பார்க்கிறார்கள்.
உண்மையான அர்ப்பணிப்பு இல்லாமல் சடங்கிற்கு தொழிலாளர் நலம் பேசுவது இன்று பல கம்பெனிகளில் நடைமுறையில் உள்ள ஒன்று.. தொழிலாளர் நலன் என்பது அர்த்தமற்ற ஒன்று கார்ப்பரேட் உலகத்தில்.. செய்யும் தொழிலுக்கு சொல்லிய சம்பளம் தரப்படுகிறது.. அத்தோடு நின்றுவிடவேண்டும்..
வேலையை நேசியுங்கள், வேலை செய்யும் இடத்தை நேசிக்காதீர்கள்
கருத்து இப்படி தான் இருக்கும்
சிங்கப்பூரில் இந்த நிலைமையா ? அமெரிக்காவில் இன்னமும் மோசம் ..தூங்கி எழுந்து மொபைலை பார்த்து வேலை இருக்கா என்று தெரிந்து கொள்ளும் நிலை
நம்ம ஜீ தான் காரணமோ? ஹி ஹி..
வேலை செய்வதற்காக வாழக்கூடாது... வாழ்வதற்காக வேலை செய்யவேண்டும்...
உணவை பற்றி உண்ணுவதை பற்றி இப்படி சொல்லுவார்கள் ..அடுத்தவனை கேனயன்னு நெனச்சு ..