வாசகர்கள் கருத்துகள் ( 36 )
கோமளி பல சமயத்தில் மன நோயாளி போல் சிரிப்பவர்கள் இவர்கள் பேசுவதை கேட்கும் அநேகர் பலரும் அவர்களும் மன நோயாளிகளய் மாறி விடுகிறார்கள்
அவர் வெளிநாட்டு பயணம் போவதே நம் தேசத்தை மற்றும் PM மோடிஜியை இழிவுபடுத்துவதே முக்கிய வேலை. நம் நாடு உண்மையில் விடுதலை பெற்றதே 2014 ஆண்டுதான். அதன்பிறகே வளர்ச்சி கண்டுள்ளது. உலக நாடுகள் இந்தியாவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. இது ராகுலால் சகிக்க முடியாத காரணமாக தான் அவர் இப்படி செய்கிறார் என்பது தான் உண்மை. பொதுவாக ஒருவர் நல்லது செய்து பிரபலமாகிவிட்டால் பலருக்கு பிடிக்காது அதுவும் எதிர்கட்சிகளுக்கு.
அட ராகுல். பாரதத்தை பாஜக ஆள்வதால் தான் நீ காஷ்மீருக்கு சுதந்திரமாகச் சென்று திரும்ப முடிகிறது.தீவிரவாத தேசவிரோத பிரிவினைவாதிகளின் காலில் வீழ்ந்து கிடந்தது காங்கிரஸ் .நீயெல்லாம் மோடி என்ற தேசபக்தனைப் பற்றி பேசலாமா
இதுவே கட்சிக்கு இறுதி யாத்திரையாக இருக்கும்.
இந்த பேர்வழி - உபயோகமான எதையும் பேசாது.. குடும்ப வாரிசு என்ற தகுதி தவிர ஒரு அறிவும் கிடையாது.. ஒரு மாநில முதலமைச்சராக கூட இருக்க தகுதி இல்லை. முடிந்தால் கர்நாடக முதல்வராக ஒரு வருடம் இருந்து ஏதாவது சாதிக்க முயலட்டும்.. சித்த ராமையா 1000 மடங்கு மேல் என்று எல்லோரும் ஒப்பு கொள்வார்கள்..
எங்கு ஜனநாயகம் உள்ளதோ அங்கு செல் பப்பு .... அதாவது பாகிஸ்தானுக்கு அல்லது சீனாவுக்கு... இந்த கூமுட்டை மீது தேசத்துரோக வழக்கு பதிந்து விசாரணை துவக்குவது நல்லது அல்லது நேஷனல் ஹெரால்ட் விசாரணை தொடங்குவது நல்லது
இவனோட ஒரே குறிக்கோள் அந்த 230 சீட்டும் இவனாலதான் வந்ததுன்னு நிலைநாட்டனும். அதுவும் இவன் செஞ்ச பாதயாத்திரையின் பலனாகத்தான் வந்ததுன்னு எல்லோரும் நினைக்கணும். காலு மேல காலு போட்டு சும்மா பிரதமர்ங்கற நினைப்புல உக்காற்ரான் பாருங்க, இதே நினைப்போட கூட்டணி கட்சிகளோட தொகுதி பங்கீட்டு பேச்சுக்கு போவும்போது எல்லாமே புட்டுக்கப்போவுது. இப்பவே ஆப்பு கட்சியோட புட்டுக்கிச்சு. இனி ஒவ்வொண்ணா கழண்டுக்கும். அப்புறம் மீண்டும் பரிதாபமா முதல்லேந்து ஆரம்பிப்பானா? அதுவரை ஜெயிலுக்கு போகாம இருக்கணுமே
ஆமா நாட்டில் ஜனநாயகம் சீரழிவுக்கு உங்க முதலாளி தான் காரணம் .காங்கிரஸ் தலைவராக நேதாஜி தேர்வான பிறகு , உங்க முதலாளி யின் பிடிவாதத்தால் நேதாஜியே பதவியை விட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது. நம்ம நாட்டு பிரச்சனையை வெளி நாட்டில் பேசுவது எந்த வகையான அரசியல் என்று தெரியவில்லை.
செய்தியை எதுக்குலே போடுறே
இப்போல்லாம் ...போயிட்டே இருக்கு