வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அடி அந்த அளவுக்கு. ஹமாஸ் முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தீவிரவாதத் ஒழிப்பார்கள்
1400 வருடங்களாக இஸ்ரேலியர்கள் சொல்ல முடியாத சித்தரவதையை அனுபவித்து உள்ளார்கள். 1400 வருடங்களுக்கு முன்னால் அவர்கள் வாழ்விடங்களில் இருந்து இன மற்றும் மத காரணங்களுக்காக தங்கள் நாட்டில் இருந்து துரத்தப்பட்டனர். சிலுவை போர், இஸ்லாமிய போர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஐரோப்பிய, ருசியா போலந்து, அமெரிக்கா நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். ஹிட்லரால் ஜெர்மனியில் பட்ட இன அழிப்பு கொடுமை அதிகம். மற்ற நாடுகளிலும் பட்ட கொடுமை அதைவிட அதிகம். அவர்களது அறிவு மற்றும் இன ஒற்றுமையால் 1948ல் தனி நாடு உண்டாக்கப்பட்டது. இப்போதைய இஸ்ரேலியர்கள் பழைய தணிந்து போகும் மக்கள் அல்ல. ஐரோப்பிய, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ருசியா, ஜெர்மனிய கலப்பினம். வாங்கிய அடியில் பல நூறு மடங்கு ஹமாஸ் தீவிரவாத அமைப்பிற்கு கொடுக்கும் அறிவும் வல்லமையும் உள்ளவர்கள். இஸ்ரேலியர்களிடம் இந்தியா கற்று கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. அது நம்மை தீவிரவாத கும்பல்களிடம் இருந்து காப்பாற்றும்.
காசாவை இஸ்ரேல் முழுமையாக பிடித்து அங்குள்ள இசுலாமிய ஜிகாதி கும்பல்களை முற்றிலுமாக துரத்தி அடித்தால் தான் எதிகாலத்தில் இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்க முடியும். முன்பு இந்தியா செய்த பெரிய தப்பு இந்த இஸ்லாமிய ஜிகாதி கும்பல்களை நம்பியதன் விளைவுதான் நமக்கு சொந்தமான பகுதிகளான இன்றைய பாகிஸ்தான் வங்கதேச பகுதிகளை இழந்து பல லட்சகணக்கான ஹிந்துகள் கொலை செய்யப்பட்டு பெண்கள் சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு அல்லது வலுகட்டாயமாக மதமாற்ற பட்டு இன்றளவும் இவர்களால் பல இன்னல்களை அனுபவித்து வருகிறோம், இது போன்ற தப்பை இஸ்ரேல் செய்யாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இது அத்தனைக்கும் காரணம் எங்கள் தானைத்தலைவர், அமைதிகுலத்திலகம், வேந்தற்கு வேந்தன், மன்னவருக்கெல்லாம் மன்னவன், எங்கள் தென்னவன், காந்தி பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த அகிம்சாவாதி கோபாலபுரகுலக்கொடி, அன்பின் சிகரம் தங்கத்தின் தங்கம் புரட்சிப்புயல், கொளத்தூர் தொகுதி கோமகன் அண்ணனுக்கெல்லாம் அண்ணன் அப்பா என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஸ்டாலின் அவர்களே என்பதை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்ரேல் கண்ணில் படாமல் இவர்களை இந்த தீவிரவாதிகள் இவ்வளவு காலம் எங்கு எப்படி ஒளித்து வைத்திருந்தனர்? தீவிரவாதிகளை அவர்கள் எங்கு இருந்தாலும் அழித்து ஒழிக்க வேண்டும் .
நியாயமா டிரம்ப் கு தான் நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும். நார்வே நோபல் டீம் useless எல்லாம் பாலிடிக்ஸ் .
ஐக்கிய நாடுகள் இதை விட பெரிய ஒரு விருது அறிவிக்கலாமே