வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
வெளி நாட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு தனது ஒரே ஒரு உயிரை விடுவதில் என்ன லாபம். அமெரிக்காவில் 60% பேர் மன நோயாளிகள். இதுதான் உண்மை.
இந்தியர்களை கழிச்சுக்கட்ட ட்ரம்ப் அனுப்பிய ஆளா கூட இருக்கும் .. வம்பிழுக்க எதாவது காரணம் வேண்டும்..
அமெரிக்காவில் ரூல் நம்பர் 1. முன்பின் தெரியாதவன் கிட்டே டைரக்டா எதுவும் வெச்சுக்காதே. எதுவா இருந்தாலும் 911 க்கு போன் பண்ணு. முதலாளிக்கு தகவல் கொடு.
அது படிச்சிட்டு சட்டப்படி interview முறையில் போனவனுக்குத்தான் தெரியும்...இப்படி அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக சென்றவர் என்றல்... தாய் நாட்டில் எப்படி தானே தட்டி கேப்பாரோ அப்படியே கேட்டுவிட்டார் அவன் சுட்டுட்டான் ..ஏன்யென்றால் அமெரிக்காவுக்கு போக இன்டெர்வியூல நீங்கள் கூறியது போல சொல்லிக்கொடுப்பார்கள் எந்த ப்ரிச்சனை என்றல் 911 கால் பண்ணவேண்டும் என்று... சட்ட விரோதமாக சென்றவருக்கு எப்படி தெரியும்...? அதுதுதான் முன்பின் தெரியாதவன் கிட்டே வச்சிக்கிட்டான் அவன் சுட்டுவிட்டான்... ரிப்... ஆன்ம சாந்தி அடையட்டும் ...
young soul. devastating to read. RIP. may God give strength to his family.
நமது இந்த தலைமுறையினருக்குத் தெரியாது.. முந்தைய தலைமுறையினர் முகலாயர்களை, வெள்ளைக்காரர்களை மிலேச்சர்கள் என்றே அழைத்தனர்... "மிலேச்சர்கள்" என்ற சொல், பொதுவாக பண்பாடற்ற, நாகரிகமடையாத மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும் ....
மதம் என்ற போதையில் சக மனிதனை பற்றி தாழ்வாக நினைப்பவன் பண்பாடு உள்ளவனா? பிறப்பின் அடிப்படையில் வர்ண பேதம் கற்பிப்பவன் பண்பாடு உள்ளவனா? தனது மதமே உயர்ந்தது மற்றோரெல்லாம் பணத்திற்காவும் உயிருக்கவாவும் பயந்து மதம் மாறி விட்டார்கள் என்று வாதிடுபவன் பண்பாடு உள்ளவனா? பெண்கள் கல்வி கற்று முன்னேறாமல் இருக்க தடை செய்பவன் பண்பாடு உள்ளவனா? பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்வது என்று தெரியாமல் பல நாடுகளில் அவமானப்படும் இவர்கள் பண்பாடு பற்றி எல்லாம் பேசலாமா?
அதிர்ச்சி சம்பவம் கிடையாது, துப்பாக்கி கலாச்சாரம் உள்ள நாடு, எத்தனை இந்திய உயிர்களை கொன்று இருப்பார்கள்
வெளிநாட்டு வாழ்க்கை இங்கே நாம் நினைப்பது போல சுகமான வாழ்க்கை இல்லை. மனைவி மக்களை பிரிந்து குடும்பத்திற்காக பல இன்னல்களையும் தாங்கி ஒருவிதமான வாழ்க்கை. நம்நாடு போல் எதிலும் சுதந்திரம் கிடையாது. இங்கே பத்து பைசா பாக்கெட்டில் இல்லாதவன் கூட மோடி.. ராகுல்.. அம்பானி அதானிய வாய்க்கு வந்தபடி திட்டுவான். வெளிநாடுகளில் சூழ்நிலைக்கு தகுந்து வாழ பழகிக்கனும். உள்ளூர் மக்களிடம் போய் நாம் மிக கவனமா இருக்கனும். அரசு முதல் அங்குள்ள மக்கள் வரை உள்ளூர்காரர்களையே ஆதரிப்பார்கள். இறந்த நபருக்கு அனுதாபம்.. இரங்களை தெரிவிக்கிறேன்.
மிகச்சரியான கருத்து...
முட்டா பசங்க அதிகம் உள்ள நாடு பட்டியல்ல இவன போடு.
தமிழகத்திலும் பெண்களுக்கு துப்பாக்கி வழங்கலாம் இந்த ஊழல் கஞ்சா ரவுடி மாடல் அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு
உங்கள் கருத்துக்கு சரியான பதில் கமெண்டில் கொடுத்துள்ளார்.