வாசகர்கள் கருத்துகள் ( 10 )
During partition, Bangladesh had 28% of minorities. Now they are 6% and are getting burned..
பங்களாதேஷில் உள்ள கலிதாஜியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சியான BNP மற்றும் இந்த ஷேக் ஹஸீனாவின் அவாமி லீக் கட்சி AL என்கிற இரண்டு தேசிய கட்சிகள்தான் இதுவரை அந்த நாட்டை மாறி மாறி ஆண்டு வந்திருகின்றன. சுருக்கமாகச் சொன்னால் நம்ம ஊர் இரண்டு மட்டைகளான திமுக, மற்றும் அதிமுக போல. கலிதாஜியா திமுக என்றால், இந்த ஷேக் ஹஸீனா அதிமுக. எனவே இந்த ஷேக் ஹஸீனா ஒன்றும் புனிதர் அல்ல இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் லட்சக் கணக்கான ரோஹிங்கியா முஸ்லீம்களை இந்தியாவின் எல்லை மாநிலங்களின் வழியாக சுலபமாக ஊடுருவ ஏற்பாடு செய்தார். அதன் பலன்தான் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் வரை இந்த வங்கதேச ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஊடுருவி ஹோட்டல்கள், மால்கள் போன்ற பல வணிக நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வங்காள (பெங்காலி) மொழி பேசுவதால் தங்களை மேற்குவங்கத்தை (நம்ம தீதி மம்தா மாநிலம்) சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே அசாம், டார்ஜிலிங், மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த நம் இந்தியத் தொழிலாளர்களும் தமிழகத்தில் பணி புரிகிறார்கள் எனவே இவர்களை அடையாளம் காண்பது அரிதான விஷயமாகும். அப்படியிருந்தும் இந்த ரோஹிங்கியாக்களை NIA அமைப்பினர் கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும் இவர்களையிட்டு என்றைக்கும் நம் நாட்டிற்கும் ஆபத்துதான். இந்த ஷேக் ஹஸீனா இந்தியாவிடம் தஞ்சம் கேட்டதால் நாம் தார்மீக அடிப்படையில் அவருக்கு நம் நாட்டில் தங்குவதற்கு அடைக்கலம் அளித்திருக்கிறோம். எனவே அமெரிக்காவின் கைப்பாவையான வங்கதேச இடைக்கால அரசுக்கு தலைமை வகிக்கும் முகம்மது யூனுஸ் கேட்பதால் மட்டும் ஷேக் ஹஸீனாவை அந்த நாட்டிடம் இந்தியா ஒப்படைக்காது. இப்போதுள்ள சூழ்நிலையில் அவரை அந்த நாட்டிடம் ஒப்படைத்தால் அடுத்த நாளே அவரை கொன்று விடுவார்கள் என்பதால் இந்தியா ஷேக் ஹஸீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க போவதில்லை. இருந்தாலும் அங்குள்ள இந்துக்களையும் அவர்களின் சொத்துக்களையும் வங்கதேச மதவாதிகளிடம் இருந்து காப்பாற்ற மத்திய மோடியின் பாஜக அரசு அவசரகால நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.
வெற்றி மாறன் தீமைகளை கண்டு கொதித்து எழுவாய். லில்லிபுட் நடிகர், திராவிட சத்தியராஜ், பார்பன எதிர்ப்பு சூத்திர ஆதரவு திக கோஷ்டிகள் பொங்கி எழுவார்கள். நமது மதச்சார்பற்ற கூட்டணி தலைவர்கள் அங்கு சிறுபான்மை இந்துக்கள் நலன் காக்க அறிக்கைகள் விடுவார்கள். பா.ரஞ்சித், மாரி.செல்வராஜ் ஆகியோர் பங்களாதேஷ் இஸ்லாமிய செயல்களை தோலிரித்து காட்டப் போகிறார்கள். திருமா அனேகமாக அங்கு உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்கு அங்கு செல்ல பிராணிகளுக்கான வாய்ப்பு உள்ளது.
புல்டோசர் கிடைக்கவில்லை போலும்
உன்னைப் போன்ற போலிப் பெயரில் உள்ளவர்களுக்கு இது உவகையளிக்கும் செய்திதான் என்பது நீ போடும் கருத்துக்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
இவன் இங்கு சிரித்து கொண்டு எக்காளம் கொண்டும் இருக்குக்கும் காலம் மாறும் ஹிந்துஸ்தான் உன்னை விரட்டியடிக்கும் காலம் வெகுதூரம் இல்லை மூர்க்கனே ..அன்று நீ அழுவதை நங்கள் பார்த்து இருப்போம் ...
கேடுகெட்ட பிறப்பு
பயங்கரவாத இசுலாமிய கும்பலுங்க அதிகமாக இருந்தால் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என இந்த சம்பவம் உணர்த்துகிறது
பொங்கிய போராளிகள் எங்கே??????
புல்டோசர் தேடி போயிருக்காங்க.