வாசகர்கள் கருத்துகள் ( 13 )
Man proposes God disposes. Almighty d and he hold the right to destroy as and when he desires.
விவேகானந்தர், பட்டேல், காந்தி, அம்பேத்கர், நேரு, பெரியார், அண்ணா ன்னு சாகாவரம் பெற்று இருக்காங்களே.அப்படித் தான் சாகாவரம் பெறமுடியும். முதுமையில் சாவும் ஒரு வரம் தான், உணரும் வேளை அனைவருக்குமே சர்வ நிச்சயம்
அப்படி எறந்தவனை… அப்படி எறந்தவனை சொமந்தவனும் எறந்துட்டான்.. அதை இருப்பவனும் எண்ணிப் பாக்க மறந்துட்டான்..
எமதர்மனை இருவரும் கண்டு பிடித்து கொன்றுவிடுங்கல் பலயிரம் ஆண்டு வாழமுடியும்
அப்படியா? இன்னா அறிவு சின்னப்புள்ளையிலிருந்தே இம்புட்டு அறிவோடு தான் இருந்தியா
இருநூறு ஊவாய் ஆளுங்களுக்கு சாகா வரம் சாத்தியமில்லை ..
சீனா கோவிடை உற்பத்தி செய்து உலகையே அதிரசெய்து பல லட்சம் பல கோடி உயிர்களை கொன்று குவித்ததை உலகம் இன்னும் மறக்கவில்லை
சீனாவுக்கு அமெரிக்காவும் பிரான்ஸ்சும் பி4 லேப் கோவிட் யுஹனில் கட்டுவதற்கு உதவியவர்கள்
இந்த இருநாடுகளும் சர்வாதிகார நாடுகள். அதுவும் மோசமான சர்வாதிகாரிகள். இருவரும் பதவியில் இருக்கின்ற போது சட்டங்களை மாற்றி சாகும் வரை தாங்கள்தான் தலைவரென்று அறிவித்துக் கொண்டார்கள். இப்போது சாகாவரம் வேண்டுமாம். இதுநாள்வரை இவர்களால் பல பேர் செத்துமடிந்தது இன்றும் மடிவது இவர்களுக்கு புரியவில்லையா, தெரியவில்லையா? இதில் வேறு இவர்கள் உலகத் தலைவர்கள்
இவர்களே எமனின் தூதர்கள்..
இன்றைக்கு மூன்று நேரம் உணவு பிரச்சனை இல்லாமல் கிடைக்குமா என்பதுதான் என் கவலை. அவர்களோட கவலை அவர்களுக்குதான் தெரியும்.
நான் பயலாஜிக்கலா இருந்தா அது சாத்தியமா?
for non biologicals equal to God no death!