வாசகர்கள் கருத்துகள் ( 24 )
2G ய விட இது கம்மி ..
அந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு இன்னும் வேலை செய்கிறது பரவாயில்லை. இந்தியாவில் இதுபோல் நடக்கவில்லையா பணக்காரன் அத்தனை பேரும் வங்கிகளை சுரண்டியவர்கள்தான் அவர்களுக்கு சிவப்பு கம்பளம விரித்து மரியாதை செலுத்துறாங்க.
வங்கி மோசடியில் ஈடுபட்டதற்காக ட்ரோங் மை லானுக்கு மரண தண்டனை.. நம்ம ஊரிலேயும் வடக்கே இரண்டு தொழிலதிபர்கள் வங்கியில் பெருமளவு கடன் பெற்று கோலோச்சுகிறார்கள். வியட்நாம் கோர்ட் போல நடக்குமா..??
தெற்கே இருக்கிற தொழிலதிபர்கள் கண்ணுக்கே தெரியாதா பாஸ் ?? தப்பு செய்திருந்தா அவர்களை தொங்க விடலாமே ...
கம்யூனிஸ்ட் கட்சி பதவியில் உள்ளவர்கள் சைகோன் வங்கியில் முறைகேடு செய்து, அரசியல் குடும்ப பின்புலம் இல்லாத இவரை செட்டப் செய்து உள்ளார்கள் என்று பேச்சு அதிகம் அடிபடுகிறது. தண்டனை நிறைவேற்றி ஊத்தி மூடி விடுவார்கள்
ஜெய் ஷாவ விட பெரிய ஆளா இருக்கும் போல இந்த அம்மா
Hats off to their justice tem. Within 9 months, entire proceedings completed and judgement delivered. No question of any appeal. No scope for delaying. We should hang our heads in shame. Despite many accusations against many politicians, all are happily roaming around.
Judicial s y s t e m .....
தாயார்தான் வளர்த்து வந்திருப்பதாகத் தெரிகிறது ...... சி ஐ டிகாலனி கதை போல உள்ளது ....
என்ன கதை ? அந்த தொலைகாட்சி விவகாரத்தில் முறைகேடான தொகையை செக் மூலமாக வாங்கிய கதையா ? அதெல்லாம் புல்லு முளைச்சு போச்சு .....
நம்ம ஊர்லயும் எல்லாம் நேர்மையான முறையில் விசாரிக்க துவங்கினால் மோசடி மன்னன் உட்பட அவரது நண்பர்கள் பலரும் தண்டிக்க படுவார்கள்.
கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக இப்படி அனத்திக் கொண்டே காலம் தள்ளுகிறார்கள் பாவம். என்னவோ ஆரியர்கள் எல்லாரும் உத்தமர்கள் போல, என்ன செய்தி வந்தாலும் திராவிடரோடு சம்பந்தப்படுத்தி எழுதுவார்கள். செய்த அத்தனை கொள்ளைகளும் நிரூபணமாகி, பதவி பறிக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட ஒரே முதல்வர் ஜெயலலிதா ஆரியர். கோடிகளில் கடன் வாங்கிக்கொண்டு நாட்டை விட்டு ஓடிய 30, 40 பேரில் ஒருத்தர் கூட திராவிடர் அல்ல. ஒருத்தர் கூட கிறிஸ்தவரோ முஸ்லிமோ அல்ல. இருந்தாலும்... இப்படித்தான் எழுதப்படுகிறது.
எங்ககிட்டதான் விஞ்ஞானப் பூர்வ ஊழல் விஞ்ஞானி என்று நீதிபதி கொடுத்த கிளீன் சர்ட்டிபிகேட் இருக்கே எங்களை யார் நாக்கு மேல பல்லை போட்டு குற்றம் சாட்ட முடியும்?
மாட்டிக்காத திருடர்கள் திராவிடர்கள். தப்பிக்கவைத்தவர்கள் ஆரிய ஆடிட்டர்கள்.
முன்னணி கட்சிப்பிரமுகர்கள், தலைமைக்குடும்ப உறுப்பினர்கள் - அதாவது ஆலமர விழுதுகள் - சந்திக்கும் வழக்குகளுக்கெல்லாம் பெரும்பாலும் கபில் சிபல் தான் ஆஜராகிறார் ..... அவரும் நீங்கள் குறிப்பிடும் ஆரியர்தான் ..... ஏன் ஆரிய வழக்கறிஞருக்கு கேஸ் கொடுக்கிறீர்கள் ???? திராவிட வக்கீலை ஏன் அமர்த்திக்கொள்வதில்லை ???? கருணாநிதியின் யோகா ஆசிரியர் கூட ஆரியராமே ???? கோவில் கோவிலாக ஏறி இறங்கும் அம்மையார் கூட ஆரிய அர்ச்சகர் சம்ஸ்கிருதத்தில் ஓதுவதைத்தான் / அர்ச்சிப்பதைத்தான் விரும்புகிறாராமே ???? ஏன் அப்படி ????
எந்த நாட்டைப் பற்றி என்ன செய்தி வந்தாலும், திராவிடர், தமிழ் நாடு இவற்றை சம்பந்தப்படுத்தி எழுதுவதில் என்ன கிடைக்கிறதோ? இதனால் யாரும் அவரவர் கொள்கை, விருப்பங்களை மாற்றிக் கொள்ளவா போகிறார்கள்? போரடிக்கிறது.
சம்பந்தமில்லாமல் திராவிடத்தை திட்டுதற்கு ஆள் வச்சிருக்காங்க.