வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த பாம்புகள் பிஜேபி கட்சியை விட சக்தி வாய்ந்ததா
சத்தியநாராயணா உன்னுடைய கூட்டம் தான் இந்தியாவில் உள்ள அரசு பொது துறை நிறுவனங்களை அதானி மற்றும் அம்பானிக்கு கொடுத்து அழகு பார்க்கிறது . கார்பொரேட் முதலாளிகளின் பலகோடி கடன் ரூபாயை தள்ளுபடி செய்து அவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது ,ஏழைமக்களின் மீது கொடூரமாக பலமடங்கு வரிவிதித்து சுரண்டுவது பெட்ரோலியம் பொருட்களை ரஷ்யா வில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதன் பலனை மக்களுக்கு கொடுக்காமல் அதிகப்படியாக விலை ஏற்றி சுரண்டிவருவது ,இது போதுமா இன்னும் சொல்ல வேண்டுமா
இந்த பாம்புகள் தமிழக கார்பொரேட் குடும்பத்தை விட சக்தி வாய்ந்ததா?
ஆரோம்அருண்ரோஜ் என்பவர்வசித்து வருபவர் என்று இருக்கவேண்டும்.
இதுக்கும் திமுகவுக்கும் என்னடா சம்பந்தம்?
ராஜ் கமல். ஆம்மம்டா திமுக வை பாம்புடன் ஓப்ப்பிடமுடியாது, ஏனென்றால் திமுக வும் அதன் கொத்தடிமைகளும் பாம்பை விட கொடூரமானவர்கள். எவ்வளவு கொள்ளை அடித்தாலும் போதாது, பத்து தலைமுறைக்கு சேர்த்தபின்பும், இங்கே கொள்ளை அடித்து அயல் நாடுகளில் முதலீடு செய்யும் கொள்ளையர்கள். தமிழக கனிம வளங்களை கொள்ளை அடித்து பக்கத்துக்கு மாநிலங்களுக்கு நாடுகளுக்கு விற்பவர்கள். நீ சொன்னது சரிதான் திமுகவுக்கும் பாம்பிற்கும் சம்பந்தம் கிடையாது. இந்த விளக்கம் போதுமா? இல்லை இன்னும் 1960 இல் இருந்து அடித்த கொள்ளைகளை விளக்கவேண்டுமா?
திரும்பவும் கேட்கிறேன் நீ சொன்ன விளக்கத்துக்கும் திமுகவுக்கும் என்னடா சம்பந்தம்?
\\ மனிதர்களுக்கு கெடுதல் செய்யும் நோக்கம் அந்த பாம்பிற்கு கிடையாது. //// அதனால யாரும் மலைப் பாம்பை டீம்காவோட ஒப்பிடாதீங்க ..... இன்னொரு பெரிய வித்தியாசம் ஒரு கொழுத்த இரையை சாப்புட்டா பல நாளைக்கு இரைதேடாதாம் ....... ஆனா டீம்கா அப்படியா ????
கொஞ்சம் advanced stage ல இருப்பீங்க போல. பரவாயில்லை, நல்ல மனநல மருத்துவரை அணுகவும்
சிவக்குமாருக்கு சுருக்குன்னு ஆயிருச்சு ...... பின்ன ?
பாம்பிடமிருந்து கூட தப்பி விடலாம். ஆனால் பாம்பைவிட கொடிய ஜந்துக்கள் நமது அரசியல்வாதிகள். அவர்களிடம் சிக்கினால், மகனே, நீ காலி.