வாசகர்கள் கருத்துகள் ( 37 )
கெஜ்ரிவால் போல ஆவார் DIdi.
நீங்க ஒரு வைக்கோல் புலி .உங்களுக்கு இவ்வாறு சொல்லத்தான் வெட்கமாக இல்லை.ஒரு அரசியல் தலைவருக்கு அடக்கம் தான் முக்கியம் .அது உங்களிடம் பூஜ்யம்.
நீங்க மிருகமானா சரி .அங்கே உள்ள ஹிந்துக்கள் மிருகமானால் என்ன ஆவீங்க என்பது தெரியுமா
குடியேற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது , 1 கோடி பங்களாதேஷிகள் மற்றும் ரோஹிந்தியாக்களுக்கு மம்தா ஆதார் + VOTER ID சட்டத்துக்கு புறம்பாக வழங்கி உள்ளார். இதனால் தான் மம்தா ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயித்து வருகிறார். இந்த சட்டவிரோத வெளிநாட்டினர் அடையாளம் கண்டு விரட்டும் வரை - மேற்கு வங்கத்தில் அரசை ... வைக்கவேண்டும்
உங்களை மனுஷின்–ல நினைச்சோம்.கடைசியில மிருகமாயிருக்கே
டிவியில் பார்த்தது. ஆக்ஸ்போர்ட பல்கலையில் பேசிய இவரை கிழி கிழி என்று கிழித்தார்கள். மருத்துவ மாணவி சோகம் மேற்கு வங்க மாநில கட்டுக்கடங்கா வன்முறை ஹிந்து வெறுப்பு என்று இவரை திணறடித்தார்கள்.
அடிவாங்கிய புலி என்று சொன்னால் சரியாக இருக்கும் லண்டனில் உன்னிடம் எத்தனை எதிர் கேள்விகளை மக்கள் கேட்டார்கள் எதற்காவது பதில் சொன்னாயா? ஒரே உளறல் தான்
மேற்கு வங்காள மாநிலத்தின் புலி என்று தன்னை சொல்லிக்கொள்ளவில்லை என்பதை கவனியுங்கள்.
அவள் செய்த / பிதற்றிய ஆங்கில உரையில் அவள் ஒரு இடத்தில் "Fulled" என்று சொல்கிறாள் அது நிறைந்து விட்டது "Full" என்று சொல்வதற்கு அந்த அளவுக்கு ஆங்கிலப்புலமை உள்ளது இந்த முஸ்லீம் மம்தா இவளால் இன்று ஒரு வளர்ச்சியில்லை அதற்குப்பதிலாக இவள் கஸ்மால ஆட்சியில் "West Bengal" என்பது இப்போது "Worst Bengal" "Waste Bengal" ஆகிவிட்டது
அமைதி மார்க்கம் ஓட்டை கவர்வதற்காக சுண்டெலியாக மாறியவர்