வாசகர்கள் கருத்துகள் ( 9 )
உண்மை
மாட்டு கோமியம் ஊற்றி வண்டி ஓட்டுவார்கள், ஏதாவது உளறாதே.
இப்படி ஹாயா உட்கணர்த்து கருத்து போட முடியாது பரவாயில்லையா
ஒழிந்தால் நல்லது.
அதே போர்க்களம் காணும் நாடு. அங்க ஏன் இவனுக போகணும். இந்திய அரசாங்கம் ஏன் அவனுகளை அங்கே போக அனுமதிக்கிறது. பெரும்பாலும் உள்ள முஸ்லீம் நாடுகளில் ஏதாவது ஒரு வகையில் போர் இருந்துகொண்டே இருக்கிறது. எனவே இனிமேல் இங்குள்ள மக்களுக்கு அங்கு போக தடை விதிக்க வேண்டும். மேலும் சில நம் தேச விரோதிகள், மாணவர்கள் போல அங்கு சென்றுகூட சேர்ந்து தேச விரோத செயல்களில் ஈடுபடலாம்.
என்ன இப்படி உளரிப்பூட்டிய இந்தியாவின் அந்நிய செலாவணியை 65 % இவங்கதான் பூர்த்தி செய்றாங்கோ இப்படி போய் ஏதாவது சொல்லி வைக்கதியா தேசத்துரோக வழக்கில் கைது செய்ய...
அப்படியே அவனுகளை அனுப்பிரவேண்டும் ...நீயும் வேணுமுன்னா அவனுகளோட போயிடு ....
உண்மைதான்
பெட்ரோல் கிணறுகளை மட்டும் ஒழித்து விடுங்கப்பா உலகம் உருப்படும் பல நன்மைகள் உண்டாகும்