வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இதுவரை திராவிட மாடல் ஸ்டிக்கரைக் காணோமே !!!
ஏர்போர்ட்டில் வந்து இறங்கியவுடன் பாக்கிஸ்தான் வாழ்க என்று கூவும் இவர்களை அங்கேயே விட்டு விடலாம்
நம்ம மடியல் அய்யா அனுப்பிய லிப்ஸ்டிக் பஸ் அனைவரையும் வெற்றிகரமாக மீட்டுள்ளது..காட்பாடி லிப்ஸ்டிக் பெருமிதம்
இந்திய மக்களை சிரியாவிலிருந்து பத்திரமாக அளைத்து வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி .
இதுபோன்ற பதட்டமான சூழலில் உலகில் எந்த நாட்டிலும் இந்தியர்கள் சிக்கிக்கொண்டால் அவர்களை பத்திரமாக இந்தியா அழைத்துவருகின்றது மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் பல அரசியல்வியாதிகளுக்கும் சரி தினமலரைத்தவிர பல ஊடகங்களும் இந்த செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன. ரஷ்யா - உக்ரேன் போர்மூண்டபோதும் சரி, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மூண்டபோதும் சரி, கொரோனா காலகட்டத்தில் பல நாடுகள் விமான சேவைகளை நிறுத்தியபோதும் சரி பல்லாயிரம் இந்தியர்களை ராணுவ விமானங்களை கொண்டும் பத்திரமாக இந்தியா மீட்டுள்ளது. நமது மோடி தலைமையிலான அரசும் திறமையான வெளியுறவுத்துறை அமைச்சர்களாலுமே இது சாத்தியப்பட்டது.
இந்த உலகத்தில் முஸ்லீம்களை பற்றியும், அவர்களின் அமைதி மார்க்கம் எப்படிப் பட்டது என்பதை பற்றியும் முழுமையாக தெரிந்து கொண்டு அவர்களுக்கு தகுந்த மாதிரி செயல்படும் நாடுகள் இரண்டு மட்டுமே அவை சீனா, மற்றும் வடகொரியா!
இப்படி இந்த நாடுகள் நடந்துகொள்வதைப் பற்றி இந்திய குறிப்பாக கேரள, தமிழக லுங்கி பாய்ஸ் கதறுவதே இல்லை .... திராவிட மாடல் கதறுவதில்லை .... காங்கிரஸோ வேறெந்த எதிர்க் கட்சிகளோ முணுமுணுப்பது கூட இல்லை .... கவனித்திருப்பீர்கள் .....
சீனாவில் இருப்பது லட்சத்திற்கு மேற்பட்டோர், மரு படிப்பு முகாம்களில் உள்ளனர்... அதை பற்றி இவர்களுடைய நாடுகல் பேசலாம்...
சமீப காலமாக ஈரானில் நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும் போது விரைவில் அந்த நாட்டிலும் பெரிய புரட்சி வெடிக்கும் போல் தெரிகிறது.
இந்தியால புரட்சி வரும் ன்னு சொல்லி லுங்கிபாய்ஸ் க்கு கிளுகிளுப்பு கொடுக்க மாட்டீங்களே ??
எங்கள் தலைவர் தளபதியின் உத்தரவை ஏற்று நமது நாட்டினரை தமிழக காவல் துறையின் மேற்பார்வையில் இந்தியாவிற்கு கொண்டு வந்த மோடிக்கு பாராட்டுக்கள். வேறு ஏதாவது உதவி வேண்டுமானால் தளபதியை அணுகவும்.