வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எங்குபோனாலும் பாகிஸ்தான் புராணம் தானா, காசாவில், பக்கத்து நாடு இலங்கையில் நடந்ததே கண்ணுக்குத்தெரியலையா.
சிறுபான்மையினரை.... அழித்து ஒழித்து... இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்.... அந்த நாடு சுதந்திரம் அடைந்த போது அங்கு இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை மற்றும் இப்போது இருக்கும் இந்து.. சீக்கியர்.... கிறிஸ்தவர்.. பார்சி உள்ளிட்ட சிறுபான்மையினர் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தாலே உண்மை தெரியும். இனப்படுகொலை செய்வது யார் என்று உண்மை தெரிந்து விடும்.
ஐ நா ஒரு பள்ளு புடுங்கின பாம்பு ..என்னதான் இந்தியா கதறி அழுதாலும் பிரண்டாலும் அங்க ஒன்னும் நடக்காது ...நமக்கென்று குரல் குடுக்க இவ்வுலகில் ஏதும் இல்லை ரஷ்யா ,இஸ்ரேல் தவிர ...அமெரிக்கா சீனா சொன்ன மாதிரித்தான் ஆடுவாங்க ... இந்த ஐ நா ...அதனால உலக அரங்குல அவனுக்கு தான் சப்போர்ட் ஜாஸ்தி ஏன்னா அவுங்கதான் ஆட்டுவிக்குறாங்க ...முஸ்லீம் நாடுகள், அமெரிக்கா, சீனா ...போன்ற நாடுகள்
மிகவும் சரி. சொன்னதையே எ்ல்லா வருடமும் சொல்லிக்கொண்டே உள்ளோம். அதிகாரம் இல்லாத இடத்தில் என்ன கூறினாலும் மதிப்பு இல்லை. ஐநா நிரந்தர பாதுகாப்பு சபையில் உறுப்பினர் ஆனால் மட்டுமே அதில் தொடர வேண்டும். அது மோடி ஆட்சியில் இல்லை என்றால் என்றும் இல்லை.