வாசகர்கள் கருத்துகள் ( 42 )
அப்புறம் எதுக்குங்க எல்லா த்ராவிஷங்களும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது ஒன்றிய அரசாங்கம் பணம் தரவில்லை என்று புலம்புகின்றன? பாவம் வன்மமும் பொறாமையும் தான் உங்களுக்கும் உங்களைப்போன்றோருக்கும் நல்ல துணைவர்களாக உள்ளனர்.
இந்தப் பெண்மணியைப் பாராட்டுவோம் .எல்லா நாட்டிலும் வறுமை இருக்கிறது, குற்றம் புரிவோர் இருக்கிறார்கள் ,சாலைகளை பாழ்படுத்துவோர் இருக்கிறார்கள், ஆனால் வெளிநாடுகளில் தண்டனை கடுமை குற்றம் செய்பவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவோர் குறைவு. இந்தியாவிலும் அப்படியொரு நிலை வந்தால் குறைந்த பட்சம் சுற்றுப்புறத் தூய்மை காப்பாற்றப்படும்.இந்த நாட்டில் பிறந்து மக்களின் பிரதிநிதியாக இருந்தும் இந்த நாட்டைக் குறித்துத் தவறாகப் பேசி வரும் ராகுல் இவரிடம் பாடம் கற்கட்டும் .எதிர்க்க கட்சியாக அரசின் குற்றம் குறைகளை விமர்சிக்கலாம் தவறில்லை ஆனால் பிற நாட்டு மக்களின் முன் நம் சிறப்பை மட்டுமே பேச வேண்டும் "ஆயிரம் உண்டிங்கு குறைகள் அதை அந்நியரிடம் சொல்வது முறையா"
இந்திய மக்கள் நல்லவர்கள். அண்பானவர்கள்.
அமெரிக்க பெண் சவுத் இந்தியா பத்தி நல்ல பேசியதற்கு சந்தோசம், அதற்க்காக அமெரிக்காவை தப்பா பேசியிருக்க வேண்டியதில்லை.. அரசியல் டிரம்ப் தவிர்த்து பார்த்தால் எல்லாமே சிஸ்டமேடிக் தான்.. இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இந்தியன் அங்கு வேலை செய்து அதனால் ஒருவன் ஏழை ஆகிவிட்டேன் என்று யாராவது உண்டா.
பரப்பளவில் அமெரிக்கா உடன் ஒப்பிடும்போது சிறிய நாடாக இருந்தாலும், இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாடு இவ்வளவு சுத்தமாக இருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது. அவர் கூறிய இந்த கருத்து மிகவும் சரிதான். இருந்தாலும்.... மக்கள் அவர்களாகவே அவர்கள் வீட்டை எப்படி சுத்தமாக வைத்திருக்கிறார்களோ, அதேபோல வீட்டுக்கு வெளியில் உள்ள சுற்றுப்புறத்தையும் சுத்தமாக, குப்பைகள் இல்லாமல் வைத்திருக்க முயலவேண்டும். அரசு துப்புரவு பணியாளர்களும், ஏதோ கடனே என்று வீதிகளை சுத்தம் செய்யாமல், முழுமனதுடன் வீதிகளை சுத்தம் செய்யவேண்டும்.
நல்ல வேளை அவர் வட மாநிலங்களுக்கு செல்லவில்லை, சென்றிருந்தால் அவருடைய மொத்த எண்ணமும் மாறியிருக்கும்.
நல்லகாலம் திராவிட நாட்டுக்கு வரவில்லை .. டாஸ்மாக் வாசல்ல அவன் குடிச்சி விழுந்து கிடக்கிறதையும்.. வடக்கன்கள் டீக்கடை, ஓட்டல், பில்டிங் கட்டுமானம்னு எல்லா வேலையும் செஞ்சி பணத்தை ஊர்ல குடும்பத்துக்கு அனுப்பி குடுப்பத்தையும் காத்திருக்காமலாம்.
இந்தியாவில் நாகரீகமான மாநிலங்கள் என்றால் எதை சொல்ல முடியும். பான்பராக் போட்டு சுவரில் கண்டபடி துப்பாத மாநிலம், இன்னும் வெட்ட வெளியில் சொம்பை துக்கிட்டுபோகாமல் இருக்கும் மாநிலம் எது. ரயிலில் ரிசர்வேஷன் பண்ணாமலே ரிசர்வேஷன் பெட்டியில் குந்திக்கிறானே அவனுக நாகரீகத்தை என்னவென்று சொல்வது. தமிழ் நாடு,கேரளா மற்றும் கர்நாடக இவை தனித்துவம் வாய்ந்த மாநிலங்களே.
ஆமா, தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு டாஸ்மாக்கையும் அக்கம் பக்கம் வீட்டு காம்பவுண்டு சுத்தி சரக்கு, தண்ணீ பாட்டிலும், பிளாஸ்டிக் கிளாஸ்ம்..செவுத்துல ஒன்னுக்கு அடிச்சி தனித்துவ திராவிட நாட்டையும் இருப்பதையும் பாத்திருக்கலாம்.
கழிவறை, பொது இடங்களை சுத்தமாக வைப்பது வீட்டில் வளர்ப்பை பொறுத்தது. இதில் கல்வி பெரும் பங்கு வகிக்கிறது. பள்ளிகளில் இருந்து இது கல்வி திட்டமாக வைக்க வேண்டும். அப்போது தான் சமுதாயம் மாறும்.
சேர சோழ பாண்டியர்கள் கட்டிக்காத்த நாகரிகம், உழைப்பு, நேர்மை இன்னும் கொஞ்சம் இருக்கிறது. திராவிதியா மாடல் அதை சூரையாடிக்கொண்டிருக்கிறது.
நல்ல வேலை தமிழ்நாட்டுக்குள்ள வரல