வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தற்போது எதுவும் பேசாமல் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டில் இருப்பதே இந்தியாவுக்கு நல்லது.
ஆஹா... அவிங்களுக்கு வந்தா பேச்சுவார்த்தை.
மத்தியஸ்தம் பண்ண டிரம்பை அனுப்பலாமா?
அர்த்தம்கெட்ட அறிக்கையா இருக்கு? ஈரான் அணுகுண்டு தயாரிச்சே தீருவேன்னு அடம்பிடிக்குது, அப்படியே அவங்க தயாரிச்சிட்டுத்தாங்கன்னா, அப்புறம் இஸ்ரேல் பாடு திண்டாட்டம்தான். இந்த நிலையில பேச்சுவார்த்தையா? போட்டுத்தள்ளிட்டு போயிகிட்டே இருக்கணும். பார்க்கப்போனா இந்தியா இஸ்ரேலிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கு. சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை மிக மிக அவசியம். சாதூர்யம் சாணக்கியத்தனம்ங்கற போர்வையில் ஒன்னும் செய்யாம போர் நிறுத்தம் செய்வது பிரச்சனைகளை தீர்க்க வழிவகுக்காது. மாறாக எதிரிகளுக்கு தேவையான நேரத்தையும் அதிகமான வாய்ப்பையும் அளிக்கும்.
உங்களுக்கு அறிவோ அறிவுண்ணே, இந்தியா இப்போது ஈரான் பக்கமும் இல்லாமல் இஸ்ரேல் பக்கமும் இல்லாமல் இருப்பதுதான் நம் நாட்டுக்கு நல்லது. கச்சா எண்ணெய்க்கு நாம் வளைகுடா நாடுகளைத்தான் நம்பியிருக்க வேண்டும். அதனால் இந்தியா சொல்லியிருப்பது சரியே. இல்லையென்றால் அனைத்து வளைகுடா நாடுகளையும் நாம் பகைத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.
ஈரான் முஸ்லிம்கள் ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் கொஞ்சம் புத்தி கூர்மை உள்ளவர்கள், யூதர்கள் வீரமும், விவேகம், அர்ப்பணிப்பு, விடாத முயற்சி, நிறைய இருக்கு.
புத்திசாலி ஈரானிகள் எப்போதோ மதம்மாற மறுத்து பார்சீ இனமாக பாரதத்துக்கு புலம் பெயர்ந்து விட்டார்கள். வந்த இடத்திற்கும் பெருமையும் செல்வமும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். மிச்சம் மீதி ஆட்கள்தான் அடிப்படைவாதம் பேசிக் கொண்டு அங்கேயே இருக்கிறார்கள் அல்லது பஹ்ரைன் நாட்டுத்தெருக்களில் பிச்சை எடுக்கிறார்கள்.
ஈரான் முஸ்லிம்கள் டி என் எ அடிப்படையில் ஆரிய இனத்தை சார்ந்தவை, உண்மை கசக்கும்
மூர்க்கனிடம் பேசுவதும் அறிவிலியிடம் பேசுவதும் அர்த்தமற்றது. அவரவர்களுக்கு புரியும் மொழியில்தான் கூறவேண்டும்.
தூக்கம் வராதா