உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 10 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த இந்தியா

10 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த இந்தியா

திபெத்தில் இருந்து பெருவெள்ளம் ஏற்பட்டால் போதிய முன்னெச்சரிக்கை தகவல்கள் கிடைக்காது. நேபாளம், இந்தியா உள்ளிட்ட கீழ்நிலை நாடுகளில் மக்களுக்கும், உடைமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது என 2016லேயே மத்திய நீர் ஆணைய தலைவர் கனஷ்யாம் ஜா சுட்டிக்காட்டியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R. THIAGARAJAN
ஆக 28, 2026 21:13

அவர் 2015 செம்பரம்பாக்கம் வெள்ளத்தை நினைவில் கொண்டு கூறியிருக்கலாம் 2015 முக்கிய தவறு செம்பரம்பாக்கம் திறப்பதற்கு முன்பாக சென்னை மக்களுக்கே எச்சரிக்கை குறைபாடு திபெத் - நேபாள் - இந்திய இனியாவது ஒன்றுபட்டு மனிதநேயத்தோடு செயல்பட வேன்டும்???


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை