வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அடுத்து வரும் பிரதமர் அதை நிகழ்த்தி காட்டுவார்
இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
அது எப்புடிப்பா
2024 ல் சீனாவின் பொருளாதார அளவு பத்தொன்பது டிரில்லியன் டாலர், இந்தியாவின் பொருளாதார அளவு நான்கு டிரில்லியன் டாலர். சீனப் பொருளாதாரம் இந்தியாவை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம். சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு ஒன்றரை சதவீதம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு ஆறரை சதவீதம் என்று கணக்கிட்டாலும் கூட சீனாவை மிஞ்ச இந்தியாவுக்கு குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பது அடிப்படை பொருளாதார அறிவு உள்ளவர்களுக்கு தெரியும்!
சீனாவின் கடனையும், இந்தியாவின் கடனையும் ஒப்பிடவும்... சிங்கப்பூர் பிரதமர் குறிப்பிடுவது மிகச்சரியாக இருக்கும்...
அங்கே தமிழ் அமைச்சர் ஈஸ்வரன் ஊழலுக்காக 12 மாதம்சிறை சென்று வீரனாக திரும்பியிருக்கிறார். நல்லவேளை சிங்கப்பூர் தமிழர் கையில் மாட்டவில்லை.
யார் மேலே வளர்ந்து வந்தாலும் அவிங்க புத்தியைக் காட்டுவாங்க. முன்னாடி அமெரிக்கா. தற்போது சீனா. அடுத்தது இந்தியா.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற போது சாதாரண மீனவ கிராமம் போலத்தான் இருந்தது. குறுகிய காலத்திலேயே அந்நாட்டை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர்கள் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர்களான லீ குவான் யூ மற்றும் லீ சியன் லூங் ஆவர். இருவருமே சீன வம்சாவளியை சேர்ந்தவர்கள் .முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் பல்வேறு தரவுகளை கணக்கீடு செய்தே எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் சீனாவை இந்தியா மிஞ்சும் எனக் கூறி இருப்பார். ஆனால் அதற்கு நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.
1 USD = 7.10 Chinese Yaun. 1USD = 88.17 Rs. பொருளாதாரத்தில் சீனாவை எப்படி விஞ்சும் ?
அடிப்படை விஷயங்களில் இந்தியா கவனம் செலுத்தவில்லை என்றால் இந்தியாவை சிதைக்க - குறிப்பாக மத சார்பற்ற, வெளிநாடு சார்புடைய இடதுசாரி சக்திகள் - காத்துக்கொண்டு இருக்கின்றன.
ஊழல் மட்டும் முற்றிலும் இந்தியாவில் ஒழிந்தால், இந்தியா பொருளாதாரத்தில் மட்டுமல்ல, மற்ற எல்லா துறைகளிலும் விஞ்சும்.