வாசகர்கள் கருத்துகள் ( 8 )
6 வருடம் போதாது . ஏமாத்தியவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கற வரைக்கும் உள்ளே தள்ளுங்க. கல்லுடைக்க வையுங்க
அமெரிக்கா போயும், இந்தியாவின் பெயரை கெடுக்கிறான்
படேல்ன்னா குஜராத்தியாச்சே ????
அஃப் கோர்ஸ். அஃப் கோர்ஸ்ன்னா குளுக்கோஸ் இல்ல, ஆமாம்ன்னு அர்த்தம். மனசாட்சியில்லாமல் கையறு நிலையில் இருப்பவர்களிடமிருந்தும் கூட திருடுவதற்கு குஜ்ஜூஸ் தயங்குவதில்லை
இந்தியர்கள் போற இடமெல்லாம் முத்திரை பதிக்கிறார்கள்.
யார் சட்டவிரோதமானாலும் தண்டிக்க வேண்டும். அறியாலாய வாரிசு குடும்பத்திற்கு மட்டும் விலக்கு, அது எந்த நாடானாலும்
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் இந்தியனுக்கு ஆபத்து மோடி மௌனமானார் என்பர்
இதுக்கு நிச்சயம் மோடி வாயைத் தொறக்கமாட்டார். அமெரிக்க புலனாய்வு துறைகளும், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் மத்தியரசிடம் பலமுறை சமர்ப்பித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்டுக்களவாணிகளிடம் பதிலை எதிர்பார்க்க முடியாதல்லவா