வாசகர்கள் கருத்துகள் ( 12 )
யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழன்
மனித நேயம் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் எங்கிருந்தாலும் மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்
பவன் கல்யாண், அல்லது அர்ஜூன், மகேஷ் பாபு, என்டிஆர் மலையாள கர்நாடக நிறைய இளம் நடிகர்கள் போன்ற நிறைய பேர் இங்கு தமிழகத்தில் பாதுகாப்பாக படித்து வளர்ந்தவர்கள் இங்கு கிடைக்காத பாதுகாப்பு கல்வி திறமை வேறு எந்த நாட்டிலும் கிடைக்கப் போவதில்லை.
சிங்கப்பூரில் இந்தி கற்க வேண்டிய அவசியம் இல்லை.
குழந்தைகளை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி. பாராட்டுகள்
தமிழர்கள் என்று சொல்ல என்ன தயக்கம் .
இந்தியன் இந்தியாவில் இருக்கும் வரைதான் தமிழன், மலையாளி, மார்வாடி, குஜராத்தி, பெங்காலி எல்லாம் ..... ஒரு வெளிநாட்டில் அனைவரையும் இந்தியர் என்றுதான் கருதுவார்கள் ..... உங்களுக்குப் பொது அறிவு, அகன்ற பார்வை தேவை ....
சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்கள் அனைவரையும் தமிழர்களாக மட்டுமே கருதும் சிங்கப்பூர் அரசு.
Inderjit Singh, Subramanian Saranraj, Nagarajan Anbarasan and Sivasami Vijayaraj received the Friends of ACE coins from the Manpower Ministrys Assurance, Care and எங்கேஜ்மெண்ட், இவர்கள்தான் அந்த குழந்தைகளை காப்பாற்றிய ஹீரோக்கள். ஒரு பஞ்சாபி மூன்று தமிழர்கள்
Tks sir sharing the names. Very proud of them. Congrats
It would been very nice if their names are also revealed. While news paper shows eagerness in revealing Pavan kalyan’s son’s name, why not those people who saved them?
Well done Singapore
மேலும் செய்திகள்
சொந்த காசில் சூனியம்!
12-Apr-2025