வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கண்டிப்பா அடானியோட பொருளாதாரம் இரட்டிப்பாகும்.
2030க்குள் இந்திய பொருளாதாரம் இரட்டிப்பாகும்: ஜெய்சங்கர்???சிறிய மாற்றம் 2030க்குள் இந்திய ஊழலார்களின் சோனியா ஸ்டாலின்........ பொருளாதாரம் இரட்டிப்பாகும்
சரி. சென்ற மாதமே நமது நாட்டில் அன்னிய நேரடி முதலீடு ஒரு டிரில்லியன் டாலர்களாக அதிகரித்து சாதனை படைத்துள்ளது. முந்திய ஆட்சியில் இதை கனவிலும் நினைத்துப் பார்க்கவே முடியாது .
நீங்க என்னத்தான் உருண்டு பிரண்டாலும் காட்டி கூட்டி கொடுக்கும் ஒரு குரூப் இந்தியாவில் உள்ளது , அது உங்களை விடவே விடாது
enakku vayasu 20. ithu 2044 ku rettippaagum
அதுவரை தமிழக கார்பொரேட் குடும்பத்தின் உற்சாக பானத்தை அருந்தும் தொண்டராகவே இருந்துவிடுங்க பிறப்பே
ஜெய்ஷங்கர் சார் .... இது உங்க டயலாக் இல்லீங்களே ???? நிம்மிம்மா மார்கழி மாத பஜனைக்காக சென்னைக்கு அட்வான்ஸாவே புறப்பட்டு வர்றாங்களா ????
பாய். நீங்க ஒரிஜினல் பாயா இல்ல பாகி பாயா?
மாநில அரசுகள் தொடர்ந்து இலவசத் திட்டங்களை அள்ளி வீசுவதால் பணம்வீக்கம் அதிகம் ஆகிறது. பண மதிப்பு குறைந்தால் அங்கு பெட்ரோல் டீசல் விலை மிக வேகமாக அதிகரிக்கும். 200 ரூபாய் யூபிஸ்கள் போடும் கமெண்ட்களை விட்டுவிட்டு நம்மை நாம் 2030 திட்ட வளர்ச்சியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் நாம் மிகவும் பின் தங்க நேரிடும்.
ஆம் டாலருக்கு நிகர் ருபாய் 100 ஆகும், பால் விலை 30% அரிசி 15% கோதுமை 15% பெட்ரோல் 15% உயரும், வரி 20% உயரும். நாம எப்பவும் போல நேரு னு உருட்டலாம்
எதுவுமே தெரியாம 4 அறிவிலி கொத்தடிமைகள் உலருது
திரட்டு திராவிடனுங்க கதறுவானுங்களே ....பாரத தேசம் வளர்ந்தால் இவனுங்களுக்கு பிடிக்காதே ....