வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பேரிலேயே பைத்தியம் இருக்கு... தூக்கி தூக்குல போட்டு முடிங்க
இந்த பாகல் பாபு இந்தியாவுக்கு தேவையே இல்லை . இது ஒரு தேவையில்லாத ஆணி - கழற்றி விடுவதே மேல் .
நேரில் பார்த்து செய்யும் காதலே சந்தி சிரிக்கிறது. இதில் பேஸ்புக் காதல் வேறு. இனி இந்த காதல் நாயகனை மீட்டுக் கொண்டு வர ஜெய்சங்கர் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தி வேண்டும் பாகிஸ்தானும் இது தான் சாக்கு என்று ஏதாவது ஒரு தீவிர வாதியை விடுவிக்க வேண்டும் என்று சொல்லும். ஒரு வேளை ஏதாவது இது போல் ஒரு தீவிர வாதியை விடுவிக்க பாகிஸ்தான் செய்யும் நாடகமோ. இந்த காதல் நாயகன் பாகிஸ்தான் கையாளோ. இருந்தாலும் இது வரம்பு மீறிய காதல்.
இந்த கேடிக்கு இங்கு பெண்கள் கிடைக்கவில்லையா கடைசியில் கேனையன் ஆக்கி விட்டார்கள் அவனை அங்கேயே சிறையில் தள்ளுங்கள்
அவன் ஒரு மூடன்? யாரை நம்புவது என்று தெரியாத மூடன்.
இது ஒரு நியூஸ் இதுக்கு முதல் பக்க கவரேஜ் . இவன் எப்படி உள்ளே போனானோ அதுமாதிரி தானே தீவிரவாதிகள் உள்ளே வருவாங்க, ஆக இது நமது எல்லை பாதுகாப்பை உணர்த்தும் செயல்