வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கைலாசத்துக்கு தப்பி ஓடிட்டாராம்...
டிரம்பு ஏன் விரட்டமாட்டாரு ????
வாங்கிய கடனை பிளாக்ராக்கில் முதலீடு செய்து இருந்தாலே இரட்டிப்பாகி இருக்கும். மொரிசியஸ் மற்றும் சீய்ச்சல்ஸ் - இவை கட்டுப்பாடு இல்லா நாடுகள் - சிதம்பரம் போன்றோர் காலையில் நிறுவனம் ஆரபித்து, நிமிடத்தில் பல்லாயிரம் கோடி பணச்சலவை செய்து சிறிது, பணத்தை வேறு நாட்டுக்கு அனுப்பியவுடன் சிறிது நேரத்தில் நிறுவனத்தை மூடிவிடவும் அனுமதிக்கிறார்கள்.
அடப்பாவமே இந்திய தொழிலதிபர்கள் இந்தியாவில் இந்திய வங்கிகளை, மற்றும் தனியார் வங்கிகளை ஏமாற்றியது போதாதென்று இப்பொழுது வெளிநாடுகளிலும் ஏமாற்ற கிளம்பிவிட்டனர். இந்தியாவில் இதுவரையில் வங்கிகளை ஏமாற்றிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்சி, ஜட்டின் மேத்தா, ஐசிசி வங்கியின் முக்கிய பெண் தலைவர் மற்றும் ஹைதெராபாத் நகரின் முக்கிய ஆங்கில பத்திரிகையின் உரிமையாளர்கள் ரெட்டி சகோதரர்கள் மற்றும் பலர். இவர்களெல்லாம் இன்றுவரை சட்டத்தால் தண்டனை பெற்றதாக செய்தி இல்லை. இந்திய காவல்துறையினர் மற்றும் நீதிமன்றம் ஒரு சில சிறு திருடர்களை பிடித்து தண்டித்து, அதை தலைப்பு செய்தியாக வெளியிடும். பெரிய பெரிய விஜய் மல்லையா போன்ற சுறாமீன் வங்கிக்கொள்ளையர்களை இவர்களால் தண்டிக்கவே முடியாது. ஏன் அவர்களை தண்டிக்க முடியவில்லை? கேட்டால் சட்டம் எல்லோருக்கும் ஒன்று, சட்டத்தின் முன் எல்லோரும் சமன் என்று லாஜிக் பேசுவார்கள். வெட்கம். வேதனை.
Gujarat nale ஊழல் தான்
இதோ ஒரு கொத்தடிமை குஜராத் பத்தி பேசுது
இந்திய தொழிலதிபர்கள் இந்தியாவில் இந்திய வங்கிகளை, மற்றும் தனியார் வங்கிகளை ஏமாற்றியது போதாதென்று இப்பொழுது வெளிநாடுகளிலும் ஏமாற்ற கிளம்பிவிட்டனர். இந்தியாவில் இதுவரையில் வங்கிகளை ஏமாற்றிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்சி, ஜட்டின் மேத்தா, ஐசிசி வங்கியின் முக்கிய பெண் தலைவர் மற்றும் ஹைதெராபாத் நகரின் முக்கிய ஆங்கில பத்திரிகையின் உரிமையாளர்கள் ரெட்டி சகோதரர்கள் மற்றும் பலர். இவர்களெல்லாம் இன்றுவரை சட்டத்தால் தண்டனை பெற்றதாக செய்தி இல்லை. இந்திய காவல்துறையினர் மற்றும் நீதிமன்றம் ஒரு சில சிறு திருடர்களை பிடித்து தண்டித்து, அதை தலைப்பு செய்தியாக வெளியிடும். பெரிய பெரிய விஜய் மல்லையா போன்ற சுறாமீன் வங்கிக்கொள்ளையர்களை இவர்களால் தண்டிக்கவே முடியாது. ஏன் அவர்களை தண்டிக்க முடியவில்லை? கேட்டால் சட்டம் எல்லோருக்கும் ஒன்று, சட்டத்தின் முன் எல்லோரும் சமன் என்று லாஜிக் பேசுவார்கள். வெட்கம். வேதனை.
இங்கே ஆட்டையப் போட்ட பணம்தான் மொரிஷியஸ் தீவுக்கு சென்று அந்நிய முதலீடாக இந்தியாவுக்கு திரும்பி வருது. தொப்புள் கொடி உறவு கீது.
காங்கிரஸ் உடன் தொடர்ப்பு இருக்கும் .மௌரிஸியேஸ் இல் முதலீடு நம்ம காங்கிரஸ் அதிகம் .
இங்கஉள்ளவனுவுக மோசடி செய்துவிட்டு அங்க போய் ஒளியறாணுக அங்bg மோசடி செய்துவிட்டு இங்கே வந்து ஒளியறாங்க. பரஸ்பரமா கைதிகளை மாற்றிக்கொள்ளுவதுபோல் இவனுவுகளையும் மாற்றிக்கொள்ளவேண்டும்போல் தெரிகிறது.
குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பங்கிம் பிரஹம்பட். - ஹா ஹா ஹா .. வேற யாரு?
ஆம் காந்தி பிறந்த மண். ஆனால் இணையத்தில் RAJ RAJARATNAMஎன தேடிப் பாருங்க. சில தமிழர்களின் அருமை பெருமை புரியும்.
திருட்டு ரயிலில்.வந்தவர் யாரோ பொய்ஹிந்து... ஹி ஹி