வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எதிர்க்கட்சிக்கு பொதுவாகவே நிதி ஆதாரங்கள் குறைவு - ஆகவே ப்ரீத்தம் சிங் தனது சம்பளத்தின் பெரும்பகுதியை கட்சிக்கே கொடுத்து விடுகிறார்.
சும்மா எதற்கெடுத்தாலும் என்ன இந்திய வம்சாவளி..அவர் தனது உழைப்பால் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்..இது அவருடைய வெற்றி..இந்தியாவிலோ இத்தாலிய வம்சாவளியினர் எதிர் கட்சித் தலைவராக உள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாமே!
சிங்கப்பூர் வாழும் பஞ்சாபிகள் நேதாஜி காலத்திலேயே அங்கு சென்று ஆங்கிலேயர்களுக்காக ஜப்பானியர்களை எதிர்த்து போர் புரிந்தவர்கள் .சிங்கப்பூர் மக்களால் விரும்பப்படுபவர்கள் . இரண்டாம் உலக போர் முடிந்ததும் அங்கேயே தங்கி மலேஷியா சிங்கப்பூர் மக்களுடன் இரண்டறக்கலந்து கடுமையான உழைப்பும் சிங்கப்பூரின் கட்டுக்கோப்பான வாழ்க்கையும் வாழ பழகியவர்கள் . அவர்களுக்கும் கனடா சென்று நாட்டிற்கு எதிராக சதி செய்யும் சீக்கியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
உலகில் இடது சாரி சிந்தை கொண்ட தொழிலாளர் கட்சிகளை என்றும் நம்ப கூடாது.
வெளிநாட்டுல இந்திய வம்சாவளியினர் ஆட்சிஅதிகாரத்திற்கு வந்தால் கொண்டாடுவோம். ஆனா இங்கே ஒரு நாத்திகன் ஒரு இந்து பொண்ணை கல்யாணம் பண்ணி அவள் கோவில் பூஜைகளில் பங்கேற்றாலும் கிண்டல் கேலி பண்ணுவோம். இத்தாலி காரி இந்தியனை கல்யாணம் பண்ணி, இந்தியன் நாட்டுக்காக உயிரையே விட்டாலும், அவளையும் அவள் பிள்ளைகளையும் இத்தாலி இத்தாலி னு சொல்லி கேவலப்படுத்துவோம். ஏன்னா எங்க மத துவேஷம் அவளோ அசிங்கியமானது.
அட தக்காளி!
சிங்கப்பூர்ல தமிழர்கள் தானே சவுண்ட் விடுவாங்க ..பஞ்சாபிகள் கனடா அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தானே அதிகம்