வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு இந்த இழப்பை தாங்க முடியாமல் அடுத்த செய்தி படிக்கலாம் என்றால், இந்த கார் விபத்து செய்தி. இந்திய இளம் மாணவர்கள் ஏன் இப்படி அவர்களின் இளம் வயதிலேயே மரணத்தை தழுவுகிறார்களோ.. வேதனை தாங்கமுடிவதில்லையே.
இங்குள்ள அரசியல் வாதிகள் சரியாக இருந்தால் அவர்கள் படிப்பதற்கு அலய வேண்டாம்.
சாலையை கடக்கும் போதும் சாலை ஓரமாக போகும் போதும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் கவனமாக செல்வது நல்லது. ஓட்டுனர்களை நம்பியே நடப்பது நல்லதல்ல. சாலை விதிகளை மீறி தவறு செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள். ஆழ்ந்த இரங்கல் .
மிக வருந்தத்தக்க செய்தி. ஆனால் செய்தியில் இவரும் தோழியும் "நடந்து" சென்று இருக்கும்போது விபத்து ஏற்பட்டது என்று இருக்கிறது. அவர்கள் சாலையில் விதி மீறி நடந்து சென்று கொண்டிருந்தார்களா அல்லது மோதிய வாகனம் கட்டுப் பாட்டை மீறி இவர்கள் மேல் மோதியதா என்று தெரியவில்லை.
ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஆந்திராகார பய புள்ளைங்க சாகுறதுக்குனு சொத்து பத்து வித்து அமெரிக்கா வருதுங்க. பெற்றவர்கள்தான் பாவம். அப்படி வந்து ரொம்ப அடாவடிதனம் ஆன் மட்டும் அல்ல பெண்களும் தன செய்கின்றார்கள் பின்னர் இப்படி நிலைமை ஏற்படுகிறது. எனக்கு தெரிந்து பல ஆந்திர பெண்கள் படிக்க வந்து பணம் வேண்டும் என்பதால் இரவில் பார்களில் வேலை மற்றும் திரை அரங்கில் உள்ள kalivarigal சுத்தம் செயய்வதை பார்த்து உள்ளேன் indhae இந்தியாவில் செய்வார்களா ?
அறிவு ஜீவி
கழிவறைகளை தானே சுத்தம் செய்கிறார்கள். சுத்தம் சோறு போடும் என்பார்கள். சமுதாயம் ஏற்று கொள்ளாத தவறுகளை செய்வது தான் தவறு. அரசியலில் அவனவன் அசுத்தம் செய்து கொண்டு சொகுசாக வாழ்கிறஆன். வெளிநாடு வந்தாலும் உழைத்து வாழட்டுமே.
தங்கம் கடத்தாமல் கழிவறையை சுத்தம் செய்து பணம் சம்பாதிப்பது தவறில்லை .
மிகவும் வருத்தமாக உள்ளது பகவானே !
இளம் வயதில் கொடுமையான சாவு! இறைவா! இதெல்லாம் மிகவும் கொடுமை! ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்!