வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பொறுப்பற்ற செயலுக்கு தண்டனை எதுவும் கிடையாதா? டிஸ்மிஸ் நடவடிக்கை கூட தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு .....
செத்தவர் அமைதி மார்கத்தை சேர்ந்தவராக இருந்தால் இந்நேரம் திராவிட பெருச்சாளிகள் ஊளையிட்டு ஒப்பாரி வைத்து இருக்கும்
பணிநீக்கம் மட்டும் தான? கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க மாட்டார்களா? மேல் முறையிடு செய்ய வேண்டும்
இங்கேன்னா அவரை ஆயுதப் படைக்கு மாத்தி வேற பசையான இடத்தில் போஸ்ட்டிங் போட்டு ஆட்டையப் போடச் சொல்லுவாங்க.
ஓ அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கை மதிக்கும் காவல் துறை உள்ளதா. எங்கள் ஊரில் வந்து பாருங்கள் போலிஸ் வாகனம் நடுரோட்டில் பொதுமக்களுக்கு இடைஞ்சலாகத் தான் நிற்கும், ஏனெனில் அது போலிஸ் வண்டி. எந்தக் கடைக்கு சென்றாலும் காசு கொடுக்க மாட்டார்கள், கேட்டால் கஞ்சா கேஸ் போட்டுவிடுவதாக பகிரங்கமாக மிரட்டுவார்கள், ஏனெனில் அவர் போலீஸ். ரோட்டில் விபத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும், ஆனால் மொத்த டிராபிக் போலிஸும் எங்காவது கும்பலாக ஒளிந்து நின்றுகொண்டு டூ வீலரில் வரும் அப்பாவிகளிடம் வீர தீரமாக வசூல் செய்துகொண்டிருக்கும். கும்பலாக ஏன் இருப்பார்கள் என்றால் பங்குபிரிப்பதில் ஏமாந்துவிடக் கூடாது அல்லவா? அமெரிக்க போலிஸ்செல்லாம் பிழைக்க தெரியாமல் கடமையைச் செய்துகொண்டுள்ளார்கள், நம்ம ஊர் போலிஸ்தான் கெத்து.
அங்கு மக்களுக்காக சட்டம் இங்கு அதிகாரமும் பணமும் இருப்பவனுக்கு ஒரு சட்டம் அது இல்லாதவனுக்கு ஒரு சட்டம்.
அங்கு காவலர்களில் பலர் அதிகார போதையில் இருப்பவர்கள். சில இடங்களில் அவசியம் ஏற்படும் பொழுது சோதனைக்காக காரை நிறுத்துவார்கள். ஸ்டீரிங்க்கில் இருந்து கையை எடுக்கக்கூடாது - அவர்கள் சொல்வதை அப்படியே கேட்கவேண்டும். கெத்தாக கதவைத்திறந்தாலோ அல்லது கீழே குனித்தாலோ அல்லது வெளியே வர முயன்றாலோ உடனே சுட்டு விடுவார்கள். பல நேரங்களில் வெள்ளையர் அல்லாதோர்களை நன்றாக நடத்தமாட்டார்கள். சில அதிகாரிகள் வெள்ளையர் அல்லாதோரை நன்றாக நடத்தமாட்டார்கள். அதே சமயம் புகார் கொடுத்தால் நடவடிக்கை உண்டு.
இது முற்றிலும் உண்மை கருப்பு இனத்தவராக இருந்தால் treatment இன்னும் மோசமாக இருக்கும் வெள்ளைக்கார காவல்துறை
அந்த அதிகாரி இந்திய மாணவியின் உயிரைக் கிள்ளுக்கீரையாக எண்ணி கிண்டலடித்திருக்கிறார் ஒருவேளை வேண்டுமென்றேகூட காரை மோதி இருக்கலாம்
வேண்டுமென்றேகூட காரை மோதி இருக்கலாம்
அந்த அதிகாரி இந்திய மாணவியின் உயிரைக் கிள்ளுக்கீரையாக எண்ணி கிண்டலடித்திருக்கிறார். ஒருவேளை வேண்டுமென்றேகூட காரை மோதி இருக்கலாம்