வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நிதியுதவி அளித்து உதவுகிறது அமெரிக்கா. அதன் குடிமக்களும் தீவிரவாதிகளை போல் மாறி விட்டனர். இந்தியர்கள் அமெரிக்காவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றனர் ஆனால் அந்த நாடு அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதில்லை.
கூட இருக்கும் மற்றவர்கள் செய்வதை நாமும் செய்வது என்ற முடிவில் போனால் அதற்கு பொறுப்பு யார்? பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்று விட்டால் வெற்றியோடு தான் வர வேண்டும் என்று நினைக்கும் மனநிலையில் உள்ள பெற்றோர்.
சோகம் .மனம் கனத்து உள்ளது .ஆழ்ந்த இரங்கல்கள் .
பல் மருத்துவம் படித்து விட்டு பெட்ரோல் பங்கில் ஏன் வேலை செய்தார்? மாணவர்கள் இது போல படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலைகளில் ஈடுபடுவது அங்கு சட்டத்திற்கு புறம்பானது. டெக்ஸாஸில் வெளிநாட்டவருக்கு சாதகமான சூழலும் இல்லை.