வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதுல எங்க மன்னர் குடும்பத்துலர்ந்து யாரு பெரும் வரலையே ?
மக்களுடைய பணத்தை பலப் பல லட்சம் கோடி கடனாகப் பெற்று பின்னர் வேண்டியவர்கள் மூலம் கடனை தள்ளுபடி செய்து விட்டு அதிலிருந்து சில ஆயிரங்களை மக்களுக்கு நன்கொடை கொடுப்பதை எப்படி பெருமையாகச் சொல்ல முடியும்? உழைத்து சம்பாதித்து கொடுத்தால் உயர்வாகப் பேசலாம். ஆட்டையைப் போட்டு அதிலிருந்து சில துளிகளை செய்வது ஒரு விதத்தில் கேவலம்.
200 க்கு இவ்வளவு கூவ வேண்டாம். இதில் குறிப்பிடப்பட்டவர்களில் யாருக்கு கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது? எந்த வங்கி என்ற விவரங்களை கூற முடியுமா? ஒருவருக்கும் தள்ளுபடி தரப்படவில்லை. நீர் யாருக்கும் தானம் செய்யாவிட்டாலும் கொடையாளிகளை குறைகூற வேண்டாமே.
தானம் செய்தமாதிரி உலகத்துக்கு காட்டியாயிற்று திராவிட மாடலின் பிதாமகர் ஆயிற்றே விளம்பரம் கிடைத்துவிட்டது அது போதாதா ?இன்பநிதியின் கொள்ளு / எள்ளுப்பேரன் காலத்திலாவது அவர் ‘உயில்’ நிறைவேற்றப்படுமா ? கலைஞர் எதிலுமே குறுக்குவழி யோசனையில் மகா வித்தகராக்கும் அப்படியே தான் மறைந்த நாலாம் நாளே மருத்துவமனைக்கு தூக்கிக் கொடுக்கும் அசட்டுத்தனத்தை செய்வாரா ?
கவுதம் அதானி பெயர் விட்டு போயிருக்கே …டுமீளர்கள் பெயரும் இல்லையே
அப்படியே அம்பானியின் கடன் தள்ளுபடிகளையும் பதிவிடவும், சொம்பு
தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த கோபாலபுர வீட்டை தனக்கு பிறகு ஏழைகளுக்குத்தான் என்று உயில் எழுதி வைத்த கட்டுமர கருணாநிதிக்கு கடைசி இடம் கூட கிடைக்க வில்லையா ஐயகோ இது என்ன அநியாயம், அக்கிரமம்? ஏலே கட்டுமரம் எழுதியிருக்கும் அந்த உயிலை இன்னொரு தரம் நன்றாகப் படி அதற்குப் பிறகு ஒப்பாரி வை. சரி படிக்கிறேன் என் வீட்டில் குடியிருக்கும் என்னுடைய வாரிசுகளுக்கு பிறகு என்னுடைய இந்த கோபாலபுர வீட்டை ஏழை மக்களுக்கு ஆஸ்பத்திரியாக ஆக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளேன் கருணாநிதியின் வாரிசுகள் இன்னும் ஏழேழு தலைமுறைக்கு குறையாமல் வாழ்வார்கள் அவர்களுக்கு பின் கட்டுமரத்தின் இந்த வீடு ஏழைகளுக்கு சொந்தமாகும் என்ன உயிலை படிச்சியா எப்படி எங்க தானைத் தலைவன் கட்டுமர கருணாநிதியின் சாமர்த்தியம்!