வாசகர்கள் கருத்துகள் ( 9 )
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க இந்தியா போன்ற நாடுகளில்தான் முடியும். அங்கே எல்லாம் நேர் வழியில், நன்றாக உழைத்தால் நிறைய சம்பாதிக்கலாம். என்ன செய்ய, எல்லோருக்கும் இந்தியாவில் இருந்து கொண்டே உங்களை போல லச்சம், லச்சமாய் சம்பாதிக்க முடியுமா?
இனி கனடாவில் வாழ்வது என்பது மிக மிக கடினம். அதிலும் இந்துக்களாக வசிபப்து என்பது பாதுகாப்பற்ற சூழல் என்பதை அறியவேண்டும். சீக்கிய தீவிரவாதிகளை கட்டுப்படுத்த அங்கே யாருமே இல்லை பணம் அவர்களிடம் ஏகத்துக்கு குவிந்துள்ளது. அதனால் அவர்களின் தூண்டுதலால் கூட கூலிப்படையால் இதுபோன்ற கொலைகள் தொடரும் என்பதுதான் நிஜம்.
மேற்கத்திய நாடுகளில் பெரிய அளவில் இந்தியர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை சமூக வலைத்தளங்களில் தூண்டிவிடுகிறார்கள். ஒரு சிலர் லைக்ஸ் மற்றும் வியூஸ் க்காக இதை செய்கிறார்கள். இதன் விபரீத விளைவு இந்தியர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள். இதில் வேதனையிலும் வேதனை, இந்த செய்தியை கேட்டு, வெள்ளைகார்கள் சந்தோசம் தான் அடைகிறார்கள்.
உங்களை போன்றோருக்கு பாலைவன மக்களை பற்றி அவதூறு சொல்வதுதானே முக்கிய வேலையே...வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பாதுகாப்பாடும் சந்தோசத்துடனும் இருக்கும் நாடுகள் அரபு நாடுகளே...காரணம் அங்குள்ள சட்டதிட்டங்கள்...
இத்தனை நிகழ்வுகள் நடந்தாலும், இன்னும் இந்தியாவிலிருந்து மேல் படிப்பு படிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இவர்களுக்கு அமெரிக்கா, கனடா, மற்றும் வெளிநாடுகளில் என்ன வேலை?
குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கணும், என்ஜாய் பண்ணனும்.
நல்ல சம்பளம்..உழைப்பு குறைவு..எல்லோரையும் திட்டி நொட்டணம் சொல்லி கொண்டு சந்தோசமான வாழ்வு..அதனால்தான் கனடா..அமெரிக்கா..யூரோப் நோக்கி படையெடுப்பது...
correct