வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்தியா பணக்கார நாடாக மாறிவருகிறது . மோடியின் ஆட்சியில் பொருளாதார முன்னேற்றம் விண்ணை பிளக்கிறது. மேலைநாடுகள் மூக்கின்மேல் விரலைவைத்து பிரமித்து பார்க்கின்றன.
ஈவேரா மட்டும் இல்லைன்னா இதெல்லாம் இந்தியாவில் சாத்தியமாயிருக்குமா ????
தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் முழுத்திறமையையும் வெளிக்கொணரும் பொறுப்பான அதிகாரிகள், மெட்ரோ ஸ்ரீதரன் போன்றோர், லஞ்சமில்லாத நிர்வாகம், அரசின் முழு ஒத்துழைப்பு இவைகள் இருந்தால் நமது நாட்டின் வளர்ச்சி எங்கோ சென்றுவிடும். நல்லவேளை இந்தியாவில் மெட்ரோ நிலையங்கள் கண்ட கண்ட தொழிற்சங்கங்களின் பிடியில் இல்லை. அவ்வாறு இருந்தால் அவர்களுடைய தேர்தல், போராட்டம் போன்ற சுவரொட்டிகளால் அசிங்கப்படுத்தியிருப்பர். கொச்சி மெட்ரோவிலும் அதுபோன்ற அசிங்கங்கள் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.
திராவிட மாடல் விடியல் தான் காரணம்.
பூ இதென்ன 2047ல் இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் மெட்ரோ, ஆர் ஆர் சி எஸ், புல்லெட் ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கும். வாழ்க மோடிஜி ஆனாலும் தமிழர்கள் திருந்த மாட்டார்கள்
நன்றி அந்த ஜெர்மனி நாட்டவருக்கு. ஆனால் அவர் குறிப்பிட்ட உடைந்த அரசு பேருந்துகளை தமிழகத்தில் பார்க்கலாம். நல்ல வேலை அவர் தமிழகம் செல்லவில்லை. போயிருந்தால், அவருடைய கணிப்பு வேறு மாதிரி இருந்திருக்கும்.
"டில்லி மெட்ராவில்" செயல்படுத்தப்பட்டுள்ளன." இதை கவனிக்கவும் மெட்ரோ அய்யா
மெட்ரோ டிரெயின்கள் வடிவமைப்பு செயல்படுத்துதல் உலகம் முழுவதும் ஒரே மாதிரி தான் உள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் மெட்ரோ ட்ரெயின் களுக்கு கோச்சுகள், டிரைவ்கள் சப்ளை செய்வது சில கம்பெனிகள் தான். உலகம் முழுவதும் மெட்ரோ ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் இது போன்ற பொது சேவைகளை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து பார்ப்பதற்கு வித்தியாசம் வரும். மெட்ரோ டிரெயின்கள் மற்றும் மெட்ரோ ஸ்டேஷனுக்கு அழுக்கு படுத்துவது குப்பை போடுவது எச்சில் துப்புவது என நடந்து கொண்டால் அப்பொழுது தான் கேவலப்படும். பள்ளிகளில் பொது இடங்களை எப்படி பயன்படுத்துவது என்று நல்லபடியான பாடங்கள் சொல்லிக் கொடுத்தால் இது போன்ற மெட்ரோ ஸ்டேஷன்கள் நல்லபடியாக இருக்கும்.
எது நம்மூர் டிவிகளா. அமெரிக்க மத சார்பு கணிப்புகளில் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு இல்லை என்பதை மட்டும் கதரும் டிவிகள். 2005 டூ 15 காலகட்டத்தில் சங்கியாக மாறும் வெளிநாட்டினர் எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2.5 லட்சம். ஆனால் 2016 டூ 2025 காலத்தில் 8 முதல் 11 லட்சம் கணக்கில் வருடத்திற்கு மாறுவதாக கூறியதை சொல்லாதது ஏன். இதைக்கூட அமெரிக்க டீவிகளை பார்த்தால் மட்டுமே தெரியும்
இப்போது இருப்பது உலகளவில் முன்னேற்றத்திற்கு கொண்டு போலாம் அரசு. லஞ்ச லாவணையத்தில் சிக்கிய அரசு அல்ல. ஊழல் என்ற வார்த்தைக்கு முற்று டு புள்ளி வைக்க நினைகும் அரசு. நம் துரதிஸ்ரஷ்டம் கெஜ்ரிவால் ஸ்டாலின் போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள்