வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இஸ்ரேல் காசாவை ஏற்கனவே பாலைவனமாக மாற்றி விட்டார்கள். தேவை இல்லாமல் ஹமாஸ் அப்பாவி பாலஸ்தீனிய குழந்தைகளை, முதியவர்களை தனது பொருளாதார வளர்ச்சிக்காக பலி கொடுக்க செய்கிறது. இன்னும் செய்யும்.
this evil people must be eliminated from earth
இப்படி பேசியே மக்களை காவு கொடுக்க வேண்டியது. பிறகு இஸ்ரேல் ஒழிக என்று கத்த வேண்டியது.
கொமேனி என்று சொல்லி பாருங்கள் தலை நெதன்யாகு எப்படி ஓட்டம் பிடிக்கிறார் என்று இனி அவர் சில்லறை விஷத்தை ஈரான் UAE குயித் கிட்ட காட்ட மாட்டார் , வாலை நறுக்கி விடுவார்கள்
உன் கதறல் அருமை. பத்தல..இன்னும்...
அமெரிக்காவின் பேச்சைக்கேட்டு பாம்பிற்கு இரக்கம் காட்டலாமா
இந்தியா மாதிரி மென்மையா இருந்தீங்கன்னா மூர்க்கம் இஸ்ரேலை விழுங்கிவிடும் ......
70000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள். காரணம் ஹமாஸ். இது தொடர்ந்தால், ஹமாஸ் மட்டுமல்ல அனைவரும் மேலுலகம் போய்விடுவார்கள். பாலஸ்தீனியர்கள் ஒன்றுபட்டு, ஹமாஸை அழித்தால் மட்டும் அமைதி திரும்பும்.
இஸ்ரேல் ஹமாஸை அழித்தொழிக்காமல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தது மிகப்பெரிய தவறு.
அமெரிக்காவின் அழுத்தமே காரணம் .......