வாசகர்கள் கருத்துகள் ( 21 )
வளமாக இருந்த பகுதிகளை அழித்து சுடுகாடாக்கி அதை கைப்பற்றி இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது ? அழிப்பது எளிது ஆக்குவது கடினம் .
தீவிரவாதம் வளமையாக இருக்கும் இடத்தை அழித்தால் மட்டுமே அமைதியான வாழ்க்கை வாழமுடியும். அதைதானே இஸ்ரேல் செய்கிறது.
முற்றிலும் உண்மைதான்
அடிமைத்தனம், ஒற்றுமையின்மை, காட்டிக் கொடுப்பது என்பன தமிழர்களின் பிரதான குணங்கள் ஆகும். ஆகவேதான் தமிழர்களை தமிழர்கள் ஆள்வதில்லை. மலையாளிகளின் சூழ்ச்சியினால், தெலுங்கர்களின் வஞ்சகத்தால், ஆளுமை அற்ற தலைமையினால் இலங்கைத் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள்.
இஸ்ரேல் திருப்பி கொடுப்பது ட்ரைலர். மெயின் பிகிடுறே இனிமே தான் இருக்கு.
3 உலக போருக்கு உலகம் தயாராகி விட்டது மக்கள் தான் பாவம்
திமிரெடுத்துப் போய் சும்மா இருந்த இஸ்ரேலை தாக்கி இப்போது அவன் தூக்கிப் போட்டு மிதிக்கும் போது மட்டும் மக்கள் பாவமா
தேவையில்லாமல் போரை ஆரம்பித்து இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்தவுடன் ஏதோ போரில் வெற்றி பெற்றது போல் கொக்கறித்து இது இத்துடன் நிற்காது இஸ்ரேல் அழிக்கப்படும் என்று கூறியதன் விளைவு தான் இது. காசா மக்கள் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தை விட்டொழித்தால் மட்டுமே இந்த பிராந்தியத்தில் உயிர் பலி நிற்கும். போர் ஆயுதம் ஏந்தி தாக்குவது என்றைக்குமே ஒரு தீர்வு தராது. விடுதலை புலிகள் என்னும் தீவிர வாதிகளை இலங்கை தமிழர்கள் விட்டொழித்தால் தான் அங்கு தற்போது மக்கள் வாழ முடிகிறது.
அடச்சே மூர்க்கனின் கதறல் புரியுது பேரு இந்துவா இருக்கே
பூர்வ குடி ஹிந்துக்களை தான் இவர்கள் வம்பிழுப்பர்
இஸ்ரேலோ அமெரிக்காவோ , வீரமான நாட்டிடம் போரிடமாட்டார்கள் , சோத்துக்கு வழியில்லாத ஆயுதம் இல்லாத அப்பாவிகளிடம் வீரத்தை காட்டுவார்கள் ,
உன்னை போன்ற மூர்க்கன்களை முற்றிலும் அழித்து ஒழிக்க வேண்டும். அப்போதுதான் அங்கு அமைதி நிலவும்.
Your comments reflect your poor mindset
அடேங்கப்பா, என்ன கண்டுபிடிப்பு
Isrelukku azhivu vegu tholaivil illai
Isreliya vanderigal Adaikalam thanda palastine
சூப்பர் .. பாலஸ்தீனம் முழுவதையும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்தால் தான் உலகில் அமைதி நிலவும் இஸ்ரேல் மக்களும் நிம்மதியாக வாழ முடியும்....