வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நம்ம சுடலை முயற்சி செஞ்சு தடுத்து நிறுத்தி விட்டார். இப்படி தான் தாத்தா உண்ணாவிரதம் இருந்து ஶ்ரீ லங்கா போரை நிறுத்தி வைத்தார்.... வடிவேல் சொன்ன மாதிரி.... எல்லாம் அவங்களுக்கு சாதகமாகவே நடக்குது
பார்ரா. நேத்திக்கு எங்க தலீவர் காசா வன்முறையை கண்டித்து தீர்மானம் போடப் போறேன்னு சொன்னதும் இஸ்ரேலும் ஹமாசும் நடுநடுங்கி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டன. அந்த பயம் இருக்கணும்
இரு தரப்புக்கும் சற்று ஓய்வு தேவைப்படுது ஆயுதங்கள் ஸ்டாக் இல்லை அதெல்லாம் தயார் செய்து கொண்டு பழைய படி ஆரம்பித்து விடுவார்கள். இங்கிருந்து ஹமாஸ்க்கு ஆதரவு தருபவர்களுக்கு வேலை வேண்டும் அல்லவா.
போர் நடக்கும் இடம் சபிக்கப்பட்ட இடம். அங்கு போர் நிறுத்தம் நடந்தால் அது கடவுளின் விருப்பம். நல்லதே நடக்கும், நடக்கன் வேண்டும் என்பதே அனைத்துலக மக்களின் விருப்பம் . அதற்கு யார் முயற்சி எடுத்தாலும் கடவுளால் ஆசிர்வதிக்க pattavargal.
போர் ஆயுதம் கொடுப்பவன் பொறம் போக்கு தானே.
காசா போர் நிறுத்தத்தை முதல்வர் வலியுறுத்திய உடனே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது! ஆகவே டிரம்புடன் சேர்த்து நோபல் சமாதானப் பரிசு இவருக்கும் வழங்கப்பட வேண்டும்
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நம்பும் படியாக இல்லை. ஏனெனில், அமைதிக்கான நோபல் பரிசு நாளை ( 10.10.2025 ) நோபல் கமிட்டியால் அறிவிக்கப் படுகிறது. அதை எப்படியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் டிராமாவாகத் தான் இந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது. நோபல் பரிசு டிரம்புவுக்கு சாதகமாக அறிவிக்கப்பட்டு விட்டால், அதற்கடுத்த நாளோ அல்லது சிறிது நாட்கள் கழித்தோ மறுபடியும் இஸ்ரேல், ஹமாஸ் இடையே மறுபடியும் போர் மூண்டு விடும். ஆகவே, நோபல் கமிட்டி எப்படிப்பட்ட அறிவாளிகள் என்பது நாளைக்கு தெரிந்து விடும்.