வாசகர்கள் கருத்துகள் ( 4 )
போர் இன்னும் ரெண்டு நாட்கள் நீடித்தால், பெட்ரோல் விலை முன்னூறு ரூபாயாக ஏறிவிடும். ஈரான் அணுகுண்டு தயாரிப்பதை தடுக்க, உலக நாடுகள் கொடுக்கும் சிறிய விலை தான் இது. மிகப்பெரிய விலையை இஸ்ரேல் கொடுக்கிறது.
ஈரானிய இராணுவத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள் விமானத்தில் தப்பி ஓடுகிறார்கள். சவுதியும் அவர்களை விருந்தினர் என்று தங்க அனுமதி கொடுத்து இருக்கிறது.
அறிவிப்பெல்லாம் எதுக்கு? மூர்க்க கும்பல போட்டு தள்ள வேண்டியதுதானே
ஈரான் நிலமை பாவம். இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியுடன் அணு ஆயுத தாக்குதல் நடத்துகிறது.