வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நல்ல செய்தி. உலகின் கடைசி மூர்க்கன் அழியும் வரை தொடரட்டும்
இன்னிய தேதியில் பிணைக்கைதிகளை அவுத்து உட்டுட்டு ஓடறதுதான் ஹமாசுக்கு நல்லது. உங்களுக்கும் காலம் கனியும். பொறுத்திருங்கள்.
பெண்கள், குழந்தைகள் என 90 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வழக்கமா பெண்கள் குழந்தைகள் என்று சொல்வது வழக்கமான வாசகம்....
இஸ்ரேலின் அழிவு காலம் மிக வேகமா நெருங்கி ஒண்டு இருக்கிறது,,, பெண்கள், குழந்தைகளை கூட கொல்லும் அரக்கன் இசுரேல் மிக கேவலமாக அழிந்து போய் விடும்,
அப்போது அக்டொபர் ,23 ல் நடந்த கொலைகளுக்கு காரணகர்த்தா யார். எப்படி யெர்லாம் அக்கிரம்ம. செயதார்கள் என்று தெரியுமா
அரக்கர்களைத்தானேடா இஸ்ரேல் கொன்னுக்கிட்டிருக்கான் அவனை பொய் அரக்கனுங்கரியே மூர்க்கா
ஏம்பா... ராஜாதி ராஜா.....சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்பது போல்... சும்மா இருந்த இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி.... பொது மக்களை கொன்ற போது.... நீங்கள் எங்கே போய் இருந்தீர்கள்.... அப்போது உங்களுக்கு வலிக்கவில்லை..... இப்போது மட்டும் வலிக்கிறது..... இருக்கும் நாட்டுக்கு விசுவாசமா இரு !!!.... மனிதனுக்கு மதம் எனும் மதம் பிடிக்கக் கூடாது.