வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இப்போது கணக்கு சொல்லும் இவர்கள்... இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய போது.... அவர்களுக்கும் அப்படி தானே வலித்து இருக்கும்.... உங்களுக்கு வந்தா ரத்தம்.... அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா ???
கடந்த அக்டோபர் மாதம் பின்னாடி வழியா போயி ஆயிரத்து ஐநூறு நபர்களை கொலை செய்த செயலை இன்னான்னு சொல்றது .. ஆரம்பிக்க முன்னாடி யோசிக்கோணும்
avin
ஹமாஸால் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு அண்டை முஸ்லீம் நாடுகளான ஈஜிப்ட், சிரியா, ஜோர்டான், லெபனான் அடைக்கலம் குடுக்காம துரத்தி விடுகிறார்கள். அவர்களின் இஸ்ரேல் உடனான பகையை ஹமாஸ் பயங்கரவாதிகள் மூலம் நிறைவேற்றிக்கொண்டு வருகிறார்கள். தன் குடிமக்களுக்கே ஹமாஸ் துரோகம் செய்து கொண்டு இருக்கிறது. இந்த ஹமாஸால் மனிதக்கேடயங்களாக பலஸ்தீன மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். மக்கள் மீது எந்த தீவிரவாத குழுக்களுக்கும் அக்கறையே இல்லை. இந்த குழுக்களின் தலைவர்கள் வேறு வேறு நாடுகளில் மிகவும் சொகுசு வாழ்க்கை வாழுறார்கள். ஆனால் பாதிப்பு என்னவோ இந்த மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதிகளுக்கும் அப்பாவி மக்களுக்கும் தான்.
ஹமாஸ் இஸ்ரேலில் இருந்து கடத்திவந்த பணயக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அது நடக்காத வரை இஸ்ரேல் தாக்குதல் நிற்காது. ஒன்றுமறியாத அப்பாவிகளை கடத்தி வைத்துக்கொண்டு பேரம் பேசுவதை ஹமாஸ் உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் பாலஸ்தீனம் அழிவது உறுதி. அரபு நாடுகளே பாலஸ்தீன மக்களுக்காக இன்றுவரை வெறும் வாய்பந்தல்தான் போடுகின்றனர். பணயக்கைதிகளை விடுவிக்காத வரை ஒருவரும் உதவ மாட்டார்கள். அரபு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் இஸ்லாமிய தீவிரவாத எதிர்ப்பு தோன்றியுள்ளது. இதை புரிந்துகொண்டவன் பிஸ்தா.
சண்டைனா சட்டை கிழியத்தானே செய்யும்,,,,,அதுக்கெல்லாம் ரெடியானாத்தானே சண்டைக்கு இழுக்கோணும், சண்டை வந்தா எவன் எல்லாம் நமக்காக வருவான், வருவேன்னு சொல்லிட்டு வராம இருப்பான், எவன் எல்லாம் வேடிக்கை மட்டும் பாப்பான்,,,,எதிரிக்காக எவன்லாம் இறங்குவான், இதெல்லாம் கணக்கு போட்டுதான் சண்டையில இறங்கோணும்,,,,,,
350 மட்டுமே மரணமா? இஸ்ரேலுக்கு இது அவமானம்... சும்மா 350000 இஸ்லாமிய தீவிரவாதிகளை போட்டு தள்ளியிருந்தால் உலகமே சந்தோஷ பட்டிருக்கும்
ஒரு 35 லட்சம் ஓகே.
இஸ்ரேல் நல்லது தானே செய்திருக்கு
ரொம்பவுமே கம்மியா நல்லது பண்ணியிருக்கு.
வெறும் 350 பேர் தானா? இன்னும் எவ்வளவு பேர் அழிந்தால் இந்த ஹமாஸ் முற்றிலுமாக அழியும்? பாலஸ்தீனியர்களின் மரணத்திற்கு அவ்வளவு வருத்தம் இருந்தால், உடனே பிணைக் கைதிகளை விடுவித்து இஸ்ரேலிடம் வெள்ளைக்கொடி காண்பித்து சரணடைய வேண்டியதுதானே? ஏன் பிறநாடுகள் பாலஸ்தீனிய மக்களின் நல்வாழ்வுக்கு கொடுத்த நிதிகளை சுரங்கம் கட்டுவதற்கும் ஆயுதங்கள் வாங்குவதற்கும் செலவழித்துவிட்டு இன்று வரை அப்பாவி பிணைக்கைதிகளை விடுவிக்காமல் அப்பகுதி மக்கள் எல்லோருடைய சாவுக்கும் காரணமாய் இருக்கிற ஹமாஸ் பயங்கரவாதிகள் ஓலமிடுகிறார்கள்?
மேலும் செய்திகள்
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
6 hour(s) ago
பாக்.,கிற்கு போர் விமான இன்ஜினா? ரஷ்யா மறுப்பு!
8 hour(s) ago | 7