வாசகர்கள் கருத்துகள் ( 10 )
1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் பாலஸ்தீன் என்ற நாட்டின் 7 லட்சம் மக்களை வெளியேற்றி 80 % இடத்தை பிடுங்கி இஸ்ரேல் என்ற ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்ட து . இன்று இஸ்ரேல் அதை சுற்றியுள்ள அரபு நாடுகளின் நிலங்களை மிகப் பெரியளவில் அமெரிக்கா , பிரிட்டன் ஆதரவுடன் ஆக்கிரமித்து விட்டது . அங்கு வாழ்ந்த 80 லட்சம் மக்கள் இன்று வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். தாய் நாட்டை மீட்டு எடுப்பதற்காக போராடுபவர்க இஸ்ரேல் மேலும் ஆக்கிரமிப்பு செய்யாமலும் ,ஆக்கிரமித்த பகுதிகளில் குடியமர்த்துவதை தவிர்த்தும் , சில பகுதிகளை விட்டுக் கொடுத்தால் மட்டுமே இந்த போர் முடிவுக்கு வரும் .
அதாவது குல்லா காரனும், சிலுவை மதம் மாற்றிகளும் நம்ம பாரத நாட்டுல பரவி ஹிந்துக்களின் நிலங்களையும், பொருளாதாரத்தையும் மற்றும் வாழ்வாதாரங்களையும் பறிக்கிற மாதிரின்னு சொல்றீங்க... சரிதான?? இத சொன்னா திருட்டு திராவிடன் ஒத்துக்க மாட்டானே...
தீவிரவாதம் எந்த மதம் இனம் மொழியா இருந்தாலும் ஒழிக்கவேண்டும்
இஸ்ரேல் நேர்மையுடன் சமரசம் செய்து கொண்டால் போர் முடிந்து விடும் . அரபு யூதர்கள் பகை அகன்று விடும் . அமைதி ஏற்பட்டுவிடும் .
இஸ்ரேல் முடிவு சரியல்ல. தீவிரவாதிகளை உலக நாடுகள் உதவி பெற்று, வேருடன் அகற்ற வேண்டும். தீவிரவாத உணர்வு மக்களிடம் போர் ஆயுதங்கள் இருக்க கூடாது. போர் முடித்து வைக்கப் பட்டுள்ளது. மீண்டும் எழும்.
டிரம்புக்கு வேலை இல்லாம பண்ணிட்டான்
உண்மையான போர் நிறுத்தம் என்றால் உலக நாடுகள் அனைத்தும் வரவேற்கும் கால அவகாசம் தேவைக்காக என்றால் போர் நிறுத்தம் அர்த்த மற்றதாகிவிடும்
சரித்திரத்தை புரட்டி பார்த்தால் அவர்கள் வலுவில்லாமல் இருக்கும்போது அமைதி பேசுவதும் சமயம் பார்த்து தாக்குதல் நடத்துவதும் சர்வ சாதாரணம்
புலிகளின் பழக்கமும் அதுதான் .......
The ceasefire began at 4:00 AM. Hezbollah has not launched anything since 11:30 PM. They had four and a half hours to launch everything they had, yet they did not launch anything at all. Do you know why? Because they had nothing. They were getting absolutely destroyed by Israel.