வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஏதாவது சினிமாவில் கதையாக இந்த நிலநடுக்கம் சிறை கட்டிடத்தில் நடந்தால் எப்படி என்ற கரு இந்த செய்தியிலிருந்து எடுத்துக்கொள்வார்கள்...
இந்த சம்பவம் தற்செயலாக நடந்த நிகழ்வாக அல்லது இந்தியா மீது கொடுஞ்செயல்கள் செய்ய அரசே இவர்களை வெளியே அனுப்பியதா ??? தப்பியவர்கள் அனைவரும் LeT, JeM and TTP இயக்கங்களில் சேர்ந்து நாசவேலைகளில் இடுபடவார்களா என்று இந்தியாவும் கண்காணித்து விழிப்புடன் இருக்க வேண்டும்....!!!
ஐ யம் சாரி பாகிஸ்தான் கேங் இப்போ சந்தோஷமா இருப்பானுங்க ....
Neenga
தப்பித்த கைதிகள் இந்தியாவுக்குள் புகாமல் நமது இந்திய வீரர்கள் கவனமாக இருக்கவேண்டும்.
ரமேஷ் பத்திரம்
கர்மா ஒரு பூமராங். செய்த பாவங்கள் அனைத்தும் தண்டனை கிடைக்கும். தனி நபர் ஆயினும் நாடு ஆயினும் இது தான் உண்மை. தர்மம். அறம். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். அரசியல் பிழைத்து ஊருக்கு அறம் கூற்றாகும் என்பது சிலம்பு கூறும் நீதி
நீங்கள் கூறியது முற்றிலும் சரியான கருத்ததே. அதே கர்மா எங்கு உள்ள திருட்டு கட்சிகளின் ஆட்களுக்கும் சம்பவிக்க வேண்டும்
Same to you