வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உலக வங்கி நிபுணர் தேவையான நம்பிக்கையான கருத்தைக் கூறிவிட்டார். இதுவொன்றுப் போதும். மிகப்பெரிய உள்நாட்டு சந்தை மேலும் எந்நேரமும் தயார்நிலையில் இருக்கும் தேவையான உழைக்கும் மக்களின் கரங்கள் இவை யிரண்டையும் தமிழக அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். என்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உள்நாட்டு சந்தையும் வெளிநாட்டு சந்தையும் அவசியம் தேவை.
2050 வரை, உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் ...... அவுங்களை போதை ஜிஹாத் கும்பல் அடிமைப்படுத்தி வருகிறது .....
தேசப்பற்று என்கின்ற உன்னத சக்தி வளர்ப்போம் நாம்
வல்லரசு ஆகணும்னா எல்லாத்தையும் செஞ்சாகணும்.
ஆயிரத்தில் ஒரு வார்த்தை.
பாஞ்சி லட்சம் போட்டா போட்டி போட்டுகுட்டு பொருள் வாங்குவோமே
உழைத்து சம்பாதிக்க வழியை பார்க்கவும், அப்படி முடியவில்லை என்றால் விடியா உரிமை தொகைக்கு அப்ளை செய்யவும்.
உனக்கெல்லாம் வீட்டில் எப்படித்தான் கஞ்சி ஊற்றுகிறார்களோ தெரியல எதுக்கெடுத்தாலும் நக்கல் நையாண்டிதானா? சொந்தமாக ஒரு கருத்தை கூட போட மாட்டியா
இந்த சந்தை மீது குறி வைத்து தான் அமெரிக்க மற்றும் சீன நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன இதை அரசியலுக்கு அப்பாற்பட்டு காக்க வேண்டும் . ஐரோப்பிய நாடுகளில் பரஸ்பர வர்த்தக முறை மாற்றாக உதவலாம்.
நேர்மையான பரிவர்த்தனை நிம்மதியாய் இருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. அறுபது ஆண்டுகளுக்கு முன் கீரைக்காரி கீரை விற்பாள். முறத்தில் அரசி வைப்பார்கள் அரசியை டுத்துக்கொண்டு கீரை வைப்பார்கள். இரண்டும் நேர்மையாய் நடைபெறும் சுத்தமாய் இருக்கும். இது அரசுகளுக்கு படிப்பினை. பாரத நாடு ஆன்மிக பற்றுள்ள நாடு. இதில் தாழ்ந்துபோனால் நாடு மட்டும் நிர்வாகம் மட்டும் கீழ் நிலை அடையும் என்பதில்லை மக்களும் அடைவார்கள்.