வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஜீ, ஜெய்சங்ஜர், நிர்மலா இவிங்களுக்கு பொலுயூஷன் அலர்ஜியாம். அதான் அடிக்கடி அமெரிக்கா, ஜப்பான்னு டூர் போய் உடம்பை பத்திரமா வெச்சுக்கறாங்களாம்.
தமிழகத்தில் தாத்தாக்கள் அப்பாக்கள் மகன்கள் மகள்கள் பேரன்கள் பேத்திகள் அனைவரும் பொல்யூஷனில் பிறந்து பொல்யூஷனிலியே வளர்ந்து பொல்யூஷனிலியே வாழ்வதால் பொல்யூஷன் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகமாக உள்ளதால் பொல்யூஷன் ஒன்றும் செய்வதில்லை.
இதை நாம் அனைவரும் ஒன்றிய பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும்.
இந்தியாவில் எந்த நதியாவது குடிப்பதற்கு உகந்ததாக உள்ளதா...? நதியை மாசுபடுத்த தயங்காத மக்கள்...
எல்லா ஊரும் இந்தி பெல்ட் நகரங்கள். இந்த இவிங்களோட இந்தியைப் அடிச்சு நாமும் அந்த லெவலுக்குப்.போகாம இருக்கணுமே கோவாலு.
இந்தியாவில் சாலை போக்குவரத்து வரிகள் மிகவும் குறைவாக உள்ளதால், அனைவரும் கார் வாங்கி ஓட்டுகிறார்கள். இதனால் நாடு பெரிய அளவில் மாசுபடுகிறது. காருக்கு கிலோமீட்டருக்கு பத்து ரூபாய் கட்டணம் , ஸ்கூடருக்கு ரெண்டு ரூபாய் என்று வசூலிப்பது அனாவசிய போக்குவரத்தை குறைக்கும்.
வழக்கம் போல வளரும் நாடுகளை மாசுபட்ட பட்டியலில் தள்ளிவிட்டு வளர்ந்த நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன.
பார்த்து ..... திரும்பவும் மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில் வந்துரப் போவுது .....