வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மேக விதைப்பு ன்னு சொல்லப் படும் செயற்கை மழை பொழிவை ஏற்படுத்தி அமெரிக்கா தீயை அணைக்க வேண்டியதுதானே? ஏன் இந்த தாமதமோ??
அந்த முயற்சி செய்வதற்கு குறைந்தபட்ச அளவு மேகக் கூட்டம் இருக்க வேண்டும்
இண்டி கூட்டணி தலைவர்கள் எண்ணம் போல ப்யடேன், டிரம்ப் பதவி ஏற்பத்துக்குள் இன்னும் என்ன என்ன நடக்க போகுதோ, நியூ இயர் பொது terrorist அட்டாக், இப்போது இது
லாஸ் ஏஞ்செலில் ஏற்பட்ட தீ விபத்தினால் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட லாஸ் சொல்லிமாளாது லாசில் வெகுவாகா லாஸ் ஆகிவிட்டது
உலகையே அழிக்க துடிக்கும் அமெரிக்கா தானே அழிந்து போகும் நாள் வரும்
சிம்ஹா நரசிம்மா என்ன இப்புடி சொல்லிபுடிக?? ஊரை அடிச்சு உலையில போட்டாத்தானே வயிறார உண்டு கொழிக்க முடியும்னு நெனச்சவங்க எல்லாம் வயித்துல புளியல கரைய வச்சுருக்கு இந்த தீ?? பாவத் தீ?? நீ என்றோ பற்ற வைத்த நெருப்பெல்லாம் உன்னையே பற்றியெரிய உயிர்களை கேட்கிறதோ ?? என்றே என்ன தோன்றுகிறது?? எத்தனை மக்கள் வீடு வாசல் இழந்து துயர் உறுகிறார்களோ?? பாவம். இதுபோல லெபனான், சிரியா ,ஈராக், பலஸ்தீன மக்களும் துயர் அடைந்திருப்பார்கள் என்பதை இனியாவது உணருவார்களா? அமெரிக்கர்கள் சநதேகம்தான் வாய்ப்பு இல்லை .கர்மா என்பதும் பூமராங்கா?? பூமரா??