வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நம்ம ஆற்காடு வீராசாமி சொந்தகாரங்க அங்கே அனுப்புங்கப்பா, ஏன்னா கரண்ட் டை கூட சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுவது திமுகவினருக்கு கை வந்த கலை.
ரஷ்யாவை பகைத்து கொண்டதால் மின்சாரம் தயாரிக்க எரிபொருள் இல்லாமல் தவிக்கும் நிலையில் இந்த நாடுகள் இக்கட்டில் மாட்டிக் கொண்டன எவ்வளவு நவீன ஆயுதங்களை நாடுகள் தயாரித்தாலும் அடிப்படை வசதிகள் இல்லை என்றால் மிகவும் கடினம் தான்.
இப்படித்தான் யாருக்கும் தெரியாமல் அணுஆயுதங்களையும் இயக்கி விடலாம் . விஞ்சான உலகின் அற்புதங்களை பார்க்க அனைவரும் காத்திருக்கிறார்கள்