வாசகர்கள் கருத்துகள் ( 29 )
நிதிஅமைச்சரை ஒருவர் காலால் உதைக்கிறார். அவர் நிலைதடுமாறுகிறார். நிதி அமைச்சரை கூட பாதுகாக்க வக்கில்லாத அரசாக கம்யூனிஸ்ட் அரசு உள்ளது. உடனடியாக இந்த அரசை அகற்றி, மீண்டும் ஹிந்து மன்னர் அரசை நேபாளத்தில் கொண்டுவரவேண்டும். அப்போது தான் சீனாவின் தலையீடு இருக்காது. இந்தியாவின்உதவி நேபாளத்திற்கு தேவை.
இன்னமும் பாகிஸ்தான் , இலங்கை இரண்டு மட்டும்தான் இருக்கு , எப்போ? இது போன்று அமெரிக்காவில் நடக்குமா நடக்காதா ?
எப்போது ஹிந்து நாடு என்பதில் இருந்து விலகி போனார்களோ அன்றில் இருந்தே நேபாளத்திற்கு பிரச்சனை ஆரம்பித்து விட்டது. எங்கெல்லாம் ஹிந்து மதம் அழிக்கப்படுகிறோதோ, அல்லது தர்மம் அழிகிறதோ அங்கெல்லாம் வன்முறை தலையெடுத்து ஆடுகிறது. ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், ஈராக் இந்தோனேஷியா இன்னும் பல உதாரணங்கள்.
அந்நிய கூலிகள் இங்கும் உண்டு
இப்போது கவிழ்ந்த நேபாள அரசு ஒரு சீன ஆதரவு அரசுதான். கலவரத்திற்கு சீனாவின் கைவரிசை சாத்தியமில்லை. கொஞ்ச நாளாகவே நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டம் நடை பெற்று வருகிறது. அதை நேபாள அரசு ஈசியாக அடக்கி விட்டது. இப்போது பங்களாதேஷில் நடந்தது போல் மாணவர்கள், இளைஞர்கள் தூண்டப் பட்டு ஆளும் நேபாள அரசு பலத்த அடி வாங்கியுள்ளது. இரண்டு நாட்டு கலவரங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு கலவரமுமே அந்தந்த நாடுகளின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த ஆளும் அரசாங்கங்கள் முயன்றதன் விளைவே இந்த கலவரங்கள்.இப்போது தெரிகிறதா? போராட்டத்தின் திசை மாற்றத்தை புரிந்து கொண்ட மோடி அன்று ஏன் அன்று வேளாண்மை சீர்திருத்த சட்டத்தை நிறுத்தி வைத்தார் என்று?
மிஸ்டர் சன். சூப்பர் எக்ஸ்ப்ளனேஷன். கன்கிராஜுலேஷன்ஸ்.
லகுட பாண்டி களா! மறுபடியும் வெள்ளைக் கொடிக்கு வேலையா ? எங்கே அந்த நோபல் பரிசு கமிட்டி? யாரங்கே போடு வரியை நேபாளத்துக்கு 1000 சதவீதம் !
அமெரிக்காவே இப்போது உலகின் நம்பர் ஒன் எதிரியாக உருவெடுக்கிறான் . இந்தியாவை அழிக்கும் வேலைக்கு டாப் முன்னுரிமை கொடுக்கிறான். இங்கே உள்ளூரில் பப்பு, சிவப்பு வட்ட தொப்பி, சிம்பிள் புடவை- இவை வடக்கிலும், வெள்ளை வேட்டிகள் தெற்கிலும் அவருக்கு என்றென்றைக்கும் பக்க பலம் என்கிறார்கள். ரொம்ப சுலபமாக நிறைவேற்றுவாராம் -சொல்கிறார்கள்.
இந்தியாவில் இவர்களின் பருப்பு வேகாது. இந்தியாவில் முயற்சி செய்தால் அமெரிக்கா ருசியா மாதிரி துண்டு துண்டாக போய்விடும். இது அவனுக்கும் தெரியும். இப்போது பங்களாதேஷின் நிலைமை என்ன தெரியுமா...நேபாளமும் அந்த நிலைமைக்கு போய்விடும். அமெரிக்காவின் சிண்டு முடியும் வேலை எல்லாம் சிறிய நாடுகளிடம் மட்டுமே நடக்கும். விரைவில் பாக்கிஸ்தான்..
இந்த மக்கள் புரட்சி நம் திருட்டு திராவிட நாட்டில் ஏற்படவேண்டும் ....
கூடிய விரைவில் இலங்கை மற்றும் இந்தியாவை சுற்றியுள்ள எதாவது குட்டி நாடுகளிலும் இது போன்றதொரு ரத்தக் களரியை நிச்சயம் பார்க்கப் போகிறோம். பயங்கரவாதிகளுக்கு எல்லா பக்க த்திலிருந்தும் ஊடுருவ வழியமைத்து கொடுத்து இந்தியாவை நிலை குலைய வைப்பது தான் சி ஐ ஏ வின் திட்டம்.
மோடி அரசு கற்றுக்கொள்ள நிறைய உள்ளது