வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இது அநியாயம்,மணிப்பூரில் அமைதியை நிலை நாட்டியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்! ஏமாற்றி விட்டார்கள்!
நமக்கு அடுத்த வருஷம்.
பாராட்டுக்கள், இப்போதுதான் 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரவர்கள் ஆளும் நாட்டில் புரட்சி ஏற்படுத்தி ஆட்சியையைக் காப்பாற்றும் நேரத்தில் இதுபோன்ற பரிசு பெற்றவர்கள் ஆட்சியாளர்களாக வருகிறார்கள் என்று ஊடங்களில் செய்திகள் வருகிறதே இது உண்மையாக இருந்தால் நாட்டுக்கும் உலகுக்கும் நல்லதல்ல, வந்தே மாதரம்