வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இவர்கள் இந்தியாவை எதிர்க்காமல் இருந்தால் சரி.
சரிதான். பகவத்கீதையில்.பொய் சொல்லாதேன்னு போடலியே. கடமையைச் செய்னு தானே போட்டிருக்கு.
அவர் சார்ந்த மதநூல் மீது சத்திய பிரமாணம் செய்கிறார் ..... இதில் என்ன தவறு ? இந்தியாவில் ஒரு அமைச்சர் அல்லது மக்கள் பிரதிநிதி செய்தால் அது மத அடிப்படைவாதமாகப் பார்க்கப்படுகிறது ....
உடன் பிறப்புக்களுக்கு இந்து மத வெறுப்பு உச்சத்தில் இருப்பது அவர்கள் எழுதும் கருத்தில் வெளிப்படுகிறது. மத வெறுப்பு என்பது மதவெறியை விட கொடிய நோய். பொதுவாக சமூக தீவிரவாதிகளுக்குத்தான் அது போன்ற எண்ணம் வரும். அது அழிவின் ஆரம்பம்.
உலக நாடுகளில் ஹிந்து கலாச்சாரமும், சனாதனமும் வளர்வது மற்ற மதத்தினருக்கு அவைகளின்மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. இங்குதான் போலி வேஷம்
வாழ்வு நெறி முறைகள், படிப்பு, மருத்துவம், விவசாயம், அரசாட்சி என்று எந்த துறையானாலும் இந்தியர்களுக்கு ஈடு இணை வேறு யாரும் இல்லை
உலகம் முழுவதும் JESUS இருக்கிறார் , அல்லாஹ் வும் இருக்கிறார் ஆனால் அங்கெலாம் ஹிந்து மதம் இல்லை , இப்போ அங்கும் ஆரியன் புகுந்து கொண்டு இருக்கான் .
தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லையா, என்று இங்குள்ள கூமுட்டைகள் கேட்கும்.
இங்கு இருக்கும் ஒரு கேடு கெட்ட கும்பலுக்கு வயிறு மட்டுமல்ல...உடம்பே எரியும்.
இதெல்லாம் உங்க கற்பனை தான். யாரோ எங்கேயோ கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்தால் யாருக்கு என்ன போச்சு? இல்ல உங்களுக்கு ஏதாச்சும் வந்துச்சா? ஏன் இப்படி காமெடி பண்றீங்க?
வைகுண்டேஸ்வரன் சொன்னதுதான் சரி. யாருக்கும் எங்கும் எதுவும் ஏரியால. வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்புகள் குறைந்துள்ள கவலை உண்டு. விலைவாசி உயர்ந்துள்ள கவலை உண்டு. அதைப்பத்தி யாராவது பேசினால், செய்தால் நன்றாக இருக்கும். யாரோ எங்கோ எப்படி சத்திய பிரமாணம் எடுத்தால் என்குடும்பம் வாழ்க்கைத்தரம் உயருமா ?
மேலும் செய்திகள்
அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெரும் அமளி
19-Dec-2024