வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இங்கேயும் சட்டங்கள் இயற்றுவோம். அவை காகிதத்தில் மட்டும்தான் இருக்கும். மக்கள் அதை பாலோ பண்ணமாட்டார்கள். அரசும் கண்டுகொள்ளாது.
இங்கேயும் சட்டங்கள் இயற்றுவோம். ஆனால் அவை காகிதத்தில் மட்டும் இருக்கும். நாங்கள் அதை பாலோ பண்ணமாட்டோம்.
புகைப்படம் அழகாக உள்ளது. அந்த காலத்து ஒடு வேய்ந்த கட்டிடம் நம்ம ஊரு போலவே உள்ளது.
தமிழ்நாட்டில் கழுத்தில் இடுக்கிக்கொண்டு மோட்டர்பைக் ஸ்கூட்டர் ஓட்டினால் அபராதம் கிடையாது. அவர்கள் ஒரே நேரத்தில் இருவேலை செய்யும் சாமர்த்தியசாலிகளாக கருதப்படுவர். பெண்களும் சளைத்தவர்களல்லர்.
சைக்கிள் பயணம் தான் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது
நன்று.... இந்தியாவில் எப்போது?
மேலும் செய்திகள்
ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் சிறை
23-Oct-2024