வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அவர்களுக்கு நிதி உதவி செய்வது பாகிஸ்தான்தானே உண்மை இதுதான் பாகிஸ்தானை ஆளுவது பின்புரிதில பயிங்கவாதிகள்தானே .
இவன் மூன்றாம் தலைமுறை கோட் சூட் போட்ட பயங்கரவாதி. இவன் பாட்டன் ஜுல்பிகர் அலி புட்டோ, தாய் பெனாசிர் புட்டோ. இப்போது இவன். இவர்கள் குடும்பத்தில் ஒருவனுக்கும் நல்ல விதமான முடிவே கிடையாது. மூன்று தலைமுறையாக பாரதத்துடன் பகைமை பாராட்டி இவர்கள் தாங்களாகவே உள்நாட்டு பகைமை சண்டையில் அழிவது தான் கடவுள் இவர்களுக்கு காட்டும் நீதி.
என்ன ஒரு பெருமை இவ்வாறு வாக்குமூலம் கொடுக்கும் இவருக்கு? எங்கள் வீடு திருடர்கள், கொள்ளையர்கள் உள்ள வீடுதான் என்று சொல்வது போல் இருக்கிறது. இவர்களை ஆதரிக்கும் மடையர்களை என்னவென்பது?
நம்பிட்டோம்