வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இது போன்ற செய்திகள் பெரும்பாலும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கே சரியாக பொருந்தும்.
உள் நாட்டில் மோடி அமித். வெளி நாடுகளில் மோடி ஜெய் அமர்க்களம் விரைவில் ஜெயம் உண்டாகட்டும்
பலுசிஸ்தான் கூட சேர்த்துக்கொள்ளுங்கள் .....
அடப்போங்கய்யா கேட்டு கேட்டு அலுத்துப்போயிடிச்சி.
பாக் ஆக்கிரமிப்பு பகுதி மீட்கும் முன் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மதத்திற்கு வழிபாட்டு அனுமதி. மக்களுக்கு நீதி வழங்க பொது சிவில் சட்டம், நாடு முழுவது ஒரே தேர்தல் , மத மக்கள் தொகை அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து நீக்கம்... போன்ற பணிகள் துவக்க நிலையில் இல்லை. தேச விரோத கருத்து கூறும் கட்சி, அமைப்பை முடக்க முடியவில்லை. இதனை செயல்படுத்த வாக்குரிமை தகுதி தற்காலிகமாக நிர்ணயிக்க வேண்டும்.
பொதுவாக வாசகர்களின் எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலளிப்பதில்லை .... நமக்கு கருத்து கூற உரிமை உள்ளது போல .... நம்கருத்தை பிடிக்காதவர்களுக்கு எதிர்க்கவும் உரிமை உண்டு என்ற எண்ணம் தான் காரணம் ...
நல்ல விஷயம் தான். ஆனால் அமைதி மார்கதினரால் இந்தியாவிற்குள் உள்நாட்டு பிரச்சினைகள் பல உள்ளனவே. புதிய வக் ஃபோர்ட் நில ஆக்கிரமிப்பு சட்டம் இன்னும் இழுபறியில் உள்ளது. பொது சிவில் சட்டம் வரவேண்டியுள்ளது. மேலும் இவர்களால் சமீபத்தில் ஏற்பட்டு கொண்டிருக்கும் ரயில் கவிழ்ப்பு நாசவேலை போன்றவற்றிக்கு நிரந்தரமான தீர்வு, ரோஹிங்கியாகளை ஒருவர் விடாமல் திருப்பி அனுப்புதல். கேள்விப்படும் செய்திகள் உண்மையென்றால் கேரளத்தில் ஒரு இஸ்லாமிய அமைப்பு 2050 இல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவிக்க போகிறதாம். இந்த அமைப்பின் மேல் நடவடிக்கை போன்ற பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதே.
நரசிம்மராவ் சொன்னது சரிதான். ஆனால் நேரு குடும்பம் அதை செய்யவில்லையே. நரசிம்மராவை இறந்தபிறகும் பழி வாங்கியதே. காங்கிரசுக்கு எதற்கு இந்த முரட்டு முட்டு மிஸ்டர் கிச்சன்?
முன்னாள் பிரதமர் திரு நரசிம்ம ராவ் அவர்கள் சிரிக்க கூட தெரியாதவர். எப்பொழுதும் ஒரு வித சிந்தனையில் உள்ளவர் போலவே இருப்பவர். குறைந்த பட்ச அளவு கூட பேசாதவர். அவர் ஒரு மெளன சாமியார். அது போலவே திரு.மன்மோகன்சிங் அவர்களும். இந்த சிறப்பு மிக்க இந்த குணங்களால் தான் இவர்களை காங்கிரஸ் சோனியா அவர்களின் பினாமியாக பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்த்தது. இவர் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்டெடுப்போம் என்று முழங்கியதாக கூறுவது நம்ப முடியவில்லை. ஆதாரத்துடன் கூற முடியுமா.
In his Independence Day address, which will be scrutinized for clues about India's foreign and domestic policy agenda, Rao insisted that Pakistan quit the one-third of the disputed former Himalayan princely state that it has seized and held. “The one unfinished task is that Pakistan vacate its occupation of those areas of Kashmir which are under its control and should form part of India
ஆகிர்மிக்கபட்ட காஷ்மீர் மட்டுமல்லாமல் இந்தியாவிடம் இருந்து வெள்ளைகாரன் பிரித்து கொடுத்த நாடுகளையும் ஒன்றிணைத்து அகண்ட பாரதத்தை அமைக்க வேண்டும் என்பதே இந்தியர்களின் நிலை...