வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இத்தனை ஆண்டுகளாக ரயில்வே வேலைகள் நடந்து கொண்டிருந்தது தற்போது ஒரு முடிவுக்கு ஒரு நிலையில் உள்ளது விரைவில் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் பாரதப் பிரதமர் அவர்கள் மத்திய அரசு திட்டத்தின் இது ஒரு பெயர் சொல்லும் ஒரு திட்டம் ஆகும் நன்றி மத்திய அரசுக்கு திட்டத்தில் இது ஒரு பேர் சொல்லும் திட்டமாகும்
பாராட்டுக்கள் அதே சமயம் சாதாரண பயணிகள் அன்றாடம் படும் துன்பத்தை கவனம் கொள்ள வேண்டும் மேலும் அடிக்கடி நடக்கும் ரயில் விபத்துக்கு தீர்வு காணட்டும்..
Congratulations to our Nation ? ? ?
இதை சேதப்படுத்தினால் அடுத்த நிமிஷம் பாகிஸ்தானில் அணு குண்டு தாக்குதல் நடக்க வேண்டும். இரண்டு லோக்கல் காஷ்மீர் மந்திரிகள் , 2 MLA க்கள் இந்த வண்டியில் எப்பவும் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். Sr அப்துல்லாவுக்கு ஒரு berth எப்பவும் ரேசெர்வே செய்யப்பட வேண்டும்.
நம்ம அமைதி படை தரையில் சிலிண்டர் வைக்கிறாங்க ...நாம தான் உஷாரா இருக்கோணும்
உச்ச பட்ச செக்யூரிட்டி பாலத்திற்கு ...டன்னல்களுக்கு தேவை ... 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியம் .... பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவேண்டும் ...
Whatever aid provided to Jammu Kashmir , Let Muslims enjoy further and Let allah bless JK under the elected government
தகவல் சேகரித்து தூண்டி தீவிரா வாதிகளை விடும் புத்தி இந்தியா நன்ற்றாகவே அறியும். இது வரைய்ய பொறுமை காத்து கொண்டிருப்பது அரேபியா மற்றும் பிற உலக நாடுகள் அறிந்து கொள். வரம்பு மீறினால் முன்பு அடித்த ஆடி போல் இருக்காது. இஸ்ரேல்லை ஞ்யாபக படுத்தி கொள்ள வேண்டும். அந்த காட்சிகள் கண் முன்னே நிழலாடும். வாலறுந்த பண்ணி கூட்டம் போல சிதறி ஓடும்
Dont exaggerate. Pakistan may feel so. China much bette and higher than this, HOWEVER LETS CONGRATULATE OUR INDIAN RAILWAYS,
Dont discriminate
China's infrastructure is in another level altogether.