வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இராணுவத்தை கலைத்துவிட்டு ... இருக்கும் ஆயுதங்களை விற்று வரும் பணத்தில் ஒழுங்கான பொருளாதார திட்டமிடலை செய்யுங்கள்..
இனி நீங்க தாகத்துக்கு தண்ணீர் கேட்டாலும் அருகில் உள்ள நாடுகள் கொடுக்காது. அந்த அளவுக்கு மோசமான நாடு நீங்கள்.
நீங்க எப்படிப்பட்ட நாடகம் போட்டாலும் மோடிஜீ மன்னிக்கவே மாட்டார். உங்களால சும்மாவும் இருக்க முடியாது. வயிறு காய்ந்து பசி வெறியில் உங்க அரசையும், ராணுவத்தையும் உங்கள் மக்களே தாக்குதல் நடத்தும் நிலை வந்து பாக்கிஸ்தான் அரசு அழியும். அப்போது கூட அகதிகளாக இந்தியாவுக்கு வர விட மாட்டோம்.
பொருளாதாரத்துக்கு இனி மேலும் பிச்சை எடுக்க முடியாது என்று முடிவு செய்தாலும் தண்ணீருக்கு இந்தியாவிடம் கையேந்தித்தானே ஆகவேண்டும் நயினா
உலக வாங்கி , மற்றும் IMF தான் நீங்க கேட்காமலேயே அள்ளியள்ளி கொடுக்கறாங்களே ? நீ எதுக்கு பிச்சை எடுக்கணும் என் ராசா ?
அது பெஹல்காம் இருப்பது இந்திய மாநிலம் காஷ்மீரடா
தினமலருக்கு எப்படித்தான் இந்த மாதிரியான நம்பத்தகுந்த செய்திகள் கிடைக்கிறதோ ஆச்சரியமாக இருக்கிறது. வெரி குட்.
பிச்ச எடுத்ததா ஒத்துக்கிறார்பா ... பாராட்டலாம் .. அவர் சொன்ன பாயிண்ட்: இனிமே பிச்சை போட மாட்டாங்க .. எல்லாரும் உஷார் ஆயிட்டாங்க நம்ம பிச்சை பப்பு வேகாது .. ஹா ஹா உண்மைய ஒத்துக்கிட்டாங்கப்பா
கொழுப்பெடுத்துப்போய் யார் உங்களை பாகிஸ்தான் காஷ்மீரில் இந்தியர்களை சுட்டு கொல்ல சொன்னது..?